மேலும் அறிய
Tiruchendur murugan temple : ‘திருச்செந்தூரின் கடலோரத்தில்..’ கோலாகலமாக நடைபெற்ற தை உத்திர வருஷாபிஷேகம்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.

திருச்செந்தூர் முருகன் கோவில்
1/7

முருகனின் அறுபடை வீடுகளுள், திருச்செந்தூர் ஒன்றாகும்.
2/7

இந்த கோயில், வங்காள கரையோரம் அமைந்துள்ளது.
3/7

திருச்செந்தூர் முருகன் கோவிலில், ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
4/7

தற்போது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.
5/7

கடந்த ஆண்டு கொரானோ பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
6/7

மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடைபெற்றது. மூலவர், சண்முகர், விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டது.
7/7

பெருமாள், வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.
Published at : 09 Feb 2023 11:46 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement