மேலும் அறிய
Maha Shivaratri 2024 : ஈசனே சிவகாமி நேசனே..பக்தர்கள் கூட்டத்தில் மூழ்கிய சிவாலயங்கள்!
Maha Shivaratri 2024 : மார்ச் 8 ஆம் தேதியான நேற்று தமிழ்நாடு முழுவதும் மகாசிவராத்திரி, பிரதோஷம் கொண்டாடப்பட்டது.

மகா சிவராத்திரி 2024
1/8

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, மழையே சிவனாக காட்சியளிக்க கூடிய அஷ்ட லிங்கத்தையும் கிரிவலம் வந்து தரிசனம் செய்தனர்.
2/8

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் தோன்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
3/8

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவன், பார்வதி அம்மாள் நந்தி வாகனத்தில் அமர்ந்தவாறு சிறப்பு வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
4/8

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியிலுள்ள ஆரிய வைஸ்ய சமாஜம் சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 5008 சங்குகளை கொண்டு பிரம்மாண்ட சிவன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்
5/8

இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் உள்ள பழமையான திருக்கோவில்களில் ஒன்றான சுகவனேஸ்வரர் கோயிலில், இரவு 8 மணி முதல் 10 மணி வரை முதல்கால பூஜை நடந்தது.
6/8

இதேபோல், சேலம் மாவட்டத்தில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது
7/8

மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு பனிக்கட்டியால் 6 அடி உயரம் சிவலிங்கம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
8/8

தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என பாஜகவினர் வழிபாடு மேற்கொண்டனர்.
Published at : 09 Mar 2024 09:13 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion