மேலும் அறிய
'வாழ்க்கையே போர்க்களம்' - இடிந்த வீடுகளுக்கு நடுவே வாழ்ந்துவரும் காசா மக்கள்!

காசா மக்கள்
1/8

ஜெருசலத்தைத் தங்கள் பகுதியாக இஸ்ரேல் உரிமை கொண்டாடி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இஸ்ரேல் பாலஸ்தீனிய எல்லையான காசாவில் கடந்த 10 மே 2021 தொடங்கி போர் மூண்டது.
2/8

ஹமாஸ் இஸ்ரேலிய எல்லையில் ராக்கெட்களை ஏவியது. பதிலுக்கு இஸ்ரேல் பாலஸ்தீனை ராக்கெட் குண்டுகள் கொண்டு தாக்கியது.
3/8

ம்ஜான் மாத நோன்பு கூடத் துறக்காமல் குண்டுச் சத்தங்களுக்கும் மரண ஓலங்களுக்கு நடுவே மக்கள் உயிரைக் கையில் பற்றிக்கொண்டு நடுக்கத்துடன் நாட்களைக் கடத்தி வந்தனர்.
4/8

எகிப்தின் தலையீட்டால் அந்தப் பகுதி மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்பியிருக்கிறது.
5/8

பேரழிவைச் சந்தித்துள்ள காசாவுக்கு மனிதநேய அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வந்துள்ளார்.
6/8

தற்போது இடிந்த வீடுகளில் மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்
7/8

உடைந்த வீடுகளாக இருந்தாலும் அங்கேயே சமைத்து, சாப்பிட்டு உறங்கி வருகின்றனர் காசா மக்கள்
8/8

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் அந்த நாட்டு மக்கள் கருத்து கூறிவருகிறார்கள் (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)
Published at : 11 Jun 2021 02:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion