மேலும் அறிய

வேலூர் : இன்று முதல் பள்ளி, கல்லூரி திறப்பு : மாணவர்கள் உற்சாகம் !

வேலூர் ஆக்ஸிலியும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உடல்வெப்ப நிலையை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படுகிறது.

1/18
வேலூர் காட்பாடி அரசினர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு  வெப்பநிலை சோதனை செய்யப்படுகின்றது
வேலூர் காட்பாடி அரசினர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு வெப்பநிலை சோதனை செய்யப்படுகின்றது
2/18
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
3/18
வேலூர் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் என 281 பள்ளிகள் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் என 281 பள்ளிகள் உள்ளன.
4/18
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்  காட்பாடி அரசினர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு வழுத்தகளை தெரிவித்தார்
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் காட்பாடி அரசினர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு வழுத்தகளை தெரிவித்தார்
5/18
வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்பு எடுக்கும் விரிவுரையாளர்
வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்பு எடுக்கும் விரிவுரையாளர்
6/18
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் ஏற்கனவே இயக்கப்பட்ட அரசு பஸ்கள் முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் ஏற்கனவே இயக்கப்பட்ட அரசு பஸ்கள் முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7/18
அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
8/18
வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்குமுதல் நாளான இன்று மாணவர்களுக்கு வெப்ப நிலை சோதனை நடத்தப்படுகின்றது
வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்குமுதல் நாளான இன்று மாணவர்களுக்கு வெப்ப நிலை சோதனை நடத்தப்படுகின்றது
9/18
பஸ்களில் மாணவ-மாணவிகள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டர்களிடம் காண்பித்து தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து படிக்கும் பள்ளி வரை சென்று வர கட்டணமின்றி பயணிக்கலாம்
பஸ்களில் மாணவ-மாணவிகள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டர்களிடம் காண்பித்து தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து படிக்கும் பள்ளி வரை சென்று வர கட்டணமின்றி பயணிக்கலாம்
10/18
வேலூர் ஆக்ஸிலியும் பள்ளியில்  மாணவர்கள் பெயர்கள் வகுப்புவாரியாக சரிபார்க்கப்படுகின்றது
வேலூர் ஆக்ஸிலியும் பள்ளியில் மாணவர்கள் பெயர்கள் வகுப்புவாரியாக சரிபார்க்கப்படுகின்றது
11/18
வேலூர் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் என 281 பள்ளிகள் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் என 281 பள்ளிகள் உள்ளன.
12/18
பள்ளிக்கு வருபவர்களின் உடல்வெப்ப நிலையை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படுகிறது.
பள்ளிக்கு வருபவர்களின் உடல்வெப்ப நிலையை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படுகிறது.
13/18
இதில் 9-ம் வகுப்பில் 21,039 மாணவ- மாணவிகளும், 10-ம் வகுப்பில் 20,516 மாணவ- மாணவிகளும், 11-ம் வகுப்பில் 16,588 மாணவ- மாணவிகளும், 12-ம் வகுப்பில் 17,607 மாணவ- மாணவிகளும் என மொத்தம் 75,750 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்
இதில் 9-ம் வகுப்பில் 21,039 மாணவ- மாணவிகளும், 10-ம் வகுப்பில் 20,516 மாணவ- மாணவிகளும், 11-ம் வகுப்பில் 16,588 மாணவ- மாணவிகளும், 12-ம் வகுப்பில் 17,607 மாணவ- மாணவிகளும் என மொத்தம் 75,750 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்
14/18
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
15/18
மாவட்டத்தில் 95 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 95 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
16/18
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் உள்ள ஜெய வாசவி தனியார் பள்ளியில் இன்று 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு விதிமுறைகளுடன் பள்ளி திறக்கப்பட்டது அடுத்த முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் உள்ள ஜெய வாசவி தனியார் பள்ளியில் இன்று 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு விதிமுறைகளுடன் பள்ளி திறக்கப்பட்டது அடுத்த முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்
17/18
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தற்போதுதான் வேகவேகமாக பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து வருகின்றனர்.
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தற்போதுதான் வேகவேகமாக பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து வருகின்றனர்.
18/18
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ளே வரும் மாணவிகளுக்கு வெப்பநிலை சோதிக்கப்படவில்லை   கிருமிநாசினியும் அளிக்கப்படவில்லை
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ளே வரும் மாணவிகளுக்கு வெப்பநிலை சோதிக்கப்படவில்லை கிருமிநாசினியும் அளிக்கப்படவில்லை
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget