மேலும் அறிய
Vande Bharat சென்னையில் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர்..பயணிகளையும் சந்தித்து பேசினார்!
Vande Bharat Chennai: சென்னை கோவை இடையிலான தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்ட்ரலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
![Vande Bharat Chennai: சென்னை கோவை இடையிலான தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்ட்ரலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/329e5048de40fd3a082655208118c6bb1681013246345572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர்
1/9
![சென்னை கோவை இடையிலான தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/64b8299d1597b8a5c7b9cb9c88642f6cfbfea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சென்னை கோவை இடையிலான தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2/9
![பிரதமரைக் காண, திரளான மக்கள் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/db3a17f7bcac837ecc1fe2bc630a5473be932.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரதமரைக் காண, திரளான மக்கள் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர்
3/9
![வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தவுடன், பிரதமர் மோடி ரயில் பயணிகளுடன் கலந்துரையாடினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/134ce63057f068a219a0df338fb0b723c8d72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தவுடன், பிரதமர் மோடி ரயில் பயணிகளுடன் கலந்துரையாடினார்.
4/9
![சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்குப் பிறகு சென்னையில் இருந்து இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/adaf0ad2e085c835a82b2f021fe236ae3294c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்குப் பிறகு சென்னையில் இருந்து இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும்.
5/9
![இந்த ரயிலில் ஒரு எக்ஸிகியூட்டிவ் கோச் உட்பட 8 பெட்டிகள் உள்ளது. 530 பேர் வரை பயணிக்க முடியும். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/ca538c343179bf0fbdfab6cd10469afd8ca14.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ரயிலில் ஒரு எக்ஸிகியூட்டிவ் கோச் உட்பட 8 பெட்டிகள் உள்ளது. 530 பேர் வரை பயணிக்க முடியும். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்றனர்.
6/9
![சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே 495.28 தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலத்தில் நிறுத்தப்படும். புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/648b9906a614a4bb30c20591243c65ecfc632.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே 495.28 தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலத்தில் நிறுத்தப்படும். புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.
7/9
![கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். திரும்பும் போது, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/e89666feb714ab9c3946f28f00c5d8c47c3e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். திரும்பும் போது, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும்.
8/9
![வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டின் முக்கிய வணிக மற்றும் நகர்ப்புற மையங்களுக்கான இணைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/030d7e8e966169ab4c7f67c291c333f4a3f90.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டின் முக்கிய வணிக மற்றும் நகர்ப்புற மையங்களுக்கான இணைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9/9
![இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், சென்னை மற்றும் கோவையைச் சுற்றியுள்ள வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/09/85b6f89b41cae26786ac72365fff771bf7506.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், சென்னை மற்றும் கோவையைச் சுற்றியுள்ள வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 09 Apr 2023 09:44 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion