மேலும் அறிய
Governor RN Ravi : மின்னல் போல் வந்து சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.. சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த சம்பவம் என்ன?
Governor RN Ravi : தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், ஆளுநர் ரவி, சபைக்கு வணக்கத்தை தெரிவித்துவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டார்.
தமிழக சட்டசபை கூட்டம்
1/6

நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.
2/6

தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநராக பதவி வகிப்பவர்கள் வாசிப்பது மரபு. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார்.
Published at : 12 Feb 2024 11:58 AM (IST)
மேலும் படிக்க



















