மேலும் அறிய
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெறும் இரண்டாம் போக நெல் விவசாயம்!
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கு இரண்டாம் போக சாகுபடி (வயல்வெளிகள்)
1/7

முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் முல்லை பெரியாற்று நீர்
2/7

அதிகாலையில் வயல்வெளிகளில் உழும் விவசாயி (கம்பம்)
3/7

இரண்டாம் போக சாகுபடியில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயி (கம்பம்)
4/7

சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ள நெற்கதிர்கள்(கம்பம்)
5/7

வயல் வெளிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடி பணியில் நாத்து நடும் பெண்களுடன் வயல்வெளிகள்
6/7

வயல் வெளிகளை உழுதல் பணியை முடித்த பின் விவசாயி (கம்பம்)
7/7

பெருக்கெடுத்து ஓடும் கண்களை கவரும் வகையில் முல்லை பெரியாறு
Published at : 28 Nov 2023 09:28 AM (IST)
View More
Advertisement
Advertisement





















