மேலும் அறிய
Chandrayaan 3 : ‘இந்த தடவ மிஸ்ஸே ஆகாது...’ நாளை மதியம் சீறிப்பாய காத்திருக்கும் சந்திராயன் 3 விண்கலம்!
சந்திராயன் 3 நாளை மதியம் 2.35 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

சந்திராயன் 3
1/6

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் நாளை மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2/6

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது.
3/6

இதையடுத்து விண்ணில் தரையிருங்கும் வகையில் சந்திராயன் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திராயன் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.
4/6

தற்போது சந்திராயன் – 2 வில் நடந்த எந்த வித தொழில்நுட்ப கோளரும் ஏற்படாத வகையில் சந்திராயன் 3 தயார் செய்யப்பட்டுள்ளது.
5/6

இவ்விண்கலம் பலமுறை சோதனை செய்யப்பட்ட பின் நாளை ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்படவுள்ளது
6/6

தற்போது திட மற்றும் திடவ எரிப்பொருள் நிரப்பும் பணிகள் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
Published at : 13 Jul 2023 06:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion