மேலும் அறிய

Lifestyle Tips : தினசரி வாழ்க்கையில் செய்யக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள்!

நம் வாழ்க்கையில் அதிகமாக யோசிப்பது, பிறரை நேசிப்பது, நம்புவது போன்ற செயல்களால் நமக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

நம் வாழ்க்கையில் அதிகமாக யோசிப்பது, பிறரை நேசிப்பது, நம்புவது போன்ற செயல்களால் நமக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

சமூக சூழல்

1/5
ரொம்ப அதிகமாக எதையும் யோசிக்காதீர்கள். இது ஏன் இப்படி நடந்தது? அவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? நாம் செய்வது சரிதானா? என அதிகமாக யோசிப்பதால் நமக்கு மன அழுத்தம் உண்டாகலாம்
ரொம்ப அதிகமாக எதையும் யோசிக்காதீர்கள். இது ஏன் இப்படி நடந்தது? அவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? நாம் செய்வது சரிதானா? என அதிகமாக யோசிப்பதால் நமக்கு மன அழுத்தம் உண்டாகலாம்
2/5
எப்போதும் யாரிடமும் அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பு மற்றும் உறவு முறை மட்டும் தான் நீண்ட நாள் நீடிக்கும். பிறரிடம் எதிர்பார்ப்போடு இருக்கும் போது ஏமாற்றத்தை சந்திக்கலாம்.
எப்போதும் யாரிடமும் அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பு மற்றும் உறவு முறை மட்டும் தான் நீண்ட நாள் நீடிக்கும். பிறரிடம் எதிர்பார்ப்போடு இருக்கும் போது ஏமாற்றத்தை சந்திக்கலாம்.
3/5
எப்போதும் யாரையும் அதிகம் நம்பாதீர்கள். அது உங்களுக்கு பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்களுக்கு பெரிய இழப்பை உண்டாக்கலாம்.
எப்போதும் யாரையும் அதிகம் நம்பாதீர்கள். அது உங்களுக்கு பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்களுக்கு பெரிய இழப்பை உண்டாக்கலாம்.
4/5
அளவுக்கு அதிகமாக பிறரிடம் அன்பு செலுத்தாதீர்கள். ஏனென்றால் அவர்கள் கருத்து வேறுபாட்டினால் விட்டு செல்லும் போது தாங்க முடியாத வலி ஏற்படலாம்.
அளவுக்கு அதிகமாக பிறரிடம் அன்பு செலுத்தாதீர்கள். ஏனென்றால் அவர்கள் கருத்து வேறுபாட்டினால் விட்டு செல்லும் போது தாங்க முடியாத வலி ஏற்படலாம்.
5/5
வாழ்வில் நடந்து முடிந்ததை பற்றி அதிகம் பேசாதீர்கள். நாளையை நோக்கி சிந்தித்து செயல்படுங்கள். முடிந்ததை பற்றி யோசிப்பதாலோ பேசுவதாலோ உங்கள் நேரம் வீணாகலாம்.
வாழ்வில் நடந்து முடிந்ததை பற்றி அதிகம் பேசாதீர்கள். நாளையை நோக்கி சிந்தித்து செயல்படுங்கள். முடிந்ததை பற்றி யோசிப்பதாலோ பேசுவதாலோ உங்கள் நேரம் வீணாகலாம்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Embed widget