மேலும் அறிய
தினமும் தலைக்கு குளிக்கவில்லை என்றால் சைனஸ் வருமா? சித்த மருத்துவம் கூறுவது இதுதான்!
தலைக்கு குளிப்பதை பற்றி சித்த மருத்துவம் என்ன சொல்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

தலைக்கு குளிக்கும் மாதிரி படம்
1/6

இன்றைய நவீன காலத்தில், அனைவரும் நினைத்த நேரத்திற்கு குளிக்கிறோம். சிலர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் குளிக்கின்றனர். ஒரு சிலர், குளிப்பதே இல்லை. குளிப்பதற்கு ஒரு வரைமுறை உள்ளது.
2/6

குளிப்பதனால் உடல் சுத்தமாகும், ஒருவிதமான புத்துணர்ச்சி கிடைக்கும். சித்த மருத்துவத்தில் காலையில் குளிப்பதுதான் சிறந்தது என கூறப்படுகிறது.
3/6

உடலில் இருக்கும் பித்தத்தை தணிக்க, காலையில் குளிக்க வேண்டும். இரவு நேரம், சந்திரனின் ஆட்சி நடப்பதால் அந்த நேரத்தில் அனைத்தும் குளிராக இருக்கும். அப்போது உடல் தானாகவே சற்று சூடாகும் என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை கருத்து
4/6

சூடான உடம்பை காலை நேரத்தில் மீண்டும் குளிர்ச்சியாக்கவே காலையில் குளிக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், நம்மில் பலர் தலையில் தண்ணீர் ஊற்றாமல் கழுத்து வரையே குளிக்கிறோம்.
5/6

அப்போது உடலில் சூடு இருந்து கொண்டே இருக்கும் இதனால்தான் சைனஸ், தும்மல், மூக்கடைப்பு வரும் என கூறுகின்றனர்.
6/6

தலைக்கு குளித்த உடன் சளி வெளியேறும். நம்மில் பலர், தலைக்கு குளித்ததால்தான் சளி பிடித்துவிட்டது என நினைக்கிறோம் ஆனால் அது முற்றிலும் தவறு என சித்த மருத்துவர்கள் சொல்கின்றனர்.
Published at : 20 Nov 2023 01:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement