மேலும் அறிய
தர்பூசணி கலப்படம் செய்யப்பட்டதா? வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா?
தர்பூசணி பழங்களில் கலப்படம் இருக்கிறதா என்பதை அதை எளிதில் கண்டறிவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

தர்பூசணியில் கலப்படம் கண்டறிவது எப்படி?
1/5

இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI), நுகர்வோர் கலப்படம் செய்யப்பட்ட அல்லது போலியான தர்பூசணிகளைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிமுறைகளையும் பரிந்துரைத்துள்ளது.
2/5

தர்பூசணியை பாதியாக வெட்டி, பழத்தின் சிவப்பு கூழ் மீது பருத்தி துண்டை தேய்க்கவும். கலப்படம் செய்யப்பட்டு இருந்தால், பருத்தி துண்டு சிவப்பு நிறமாக மாறும்.தர்பூசணியில் எரித்ரோசின் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்யலாம்.
3/5

எரித்ரோசைன் எனப்படும் ஆபத்தான செயற்கை நிறமூட்டியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், குழந்தை பருவத்தில் பிள்ளைகளின் நடவடிக்கையில் மாற்றம் மற்றும் தைராய்ட் செயல்பாடு போன்ற முக்கிய சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என பல மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
4/5

சந்தையில் தர்பூசணி வாங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் பரிசோதனை செய்து பார்த்தாலே தெரிந்துவிடும்..
5/5

தர்பூசணியில் ஏராளமான சத்துக்கள் இருப்பது நாம் அறிந்ததே. நீர்ச்சத்து அதிகம் உள்ள பழம்,
Published at : 24 Sep 2024 08:58 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion