மேலும் அறிய
Home Gardening tips : இதை பின்பற்றினால் பூக்காத செடியும் பூத்துக்குலுங்கும்!
Home Gardening tips : வீட்டில் வளரும் செடிகள் நன்றாக வளர இந்த கரைசல் உரத்தை பயன்படுத்தலாம்.

ரோஜா செடி
1/6

வீட்டில் செடி வளர்ப்பது பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக பூச்செடிகள், வீட்டிற்கு தனி அழகை கொடுக்கும்.
2/6

கடையில் வாங்கி வரும் செடிகளை வீட்டில் நடும்போது அது வளரவே வளராது. இந்த பதிவில், பூக்கள் செழிப்பாக வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
3/6

இதற்கு 50 கிராம் காய்ந்த வேர்க்கடலை, 50 கிராம் கடுகு தேவைப்படும். இதை மிக்ஸியில் போட்டு பவுடர் போல் அரைத்துக்கொள்ள வேண்டும்.
4/6

இந்த கலவையை 5 லிட்டர் தண்ணீரில் மிக்ஸ் செய்துக்கொள்ள வேண்டும். இதை அப்படியே 10 நாட்களுக்கு விட்டுவிட வேண்டும்.
5/6

இதை 25 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளில் ஊற்றலாம். பூச்செடி மட்டுமல்லாமல் எந்த வகை செடி என்றாலும் செழிப்பாக வளரும்.
6/6

இதை தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் வீட்டு தோட்டத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
Published at : 12 Mar 2024 04:56 PM (IST)
Tags :
Home Gardening Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion