மேலும் அறிய

H3N8 Bird Flu: உலகிலேயே முதல் முறை.. பறவைக்காய்ச்சல் வைரசுக்கு மனித உயிரிழப்பு..! என்னதான் நடந்தது?

சீனாவில் முதன்முறையாக பறவைக்காய்ச்சல் வைரசின் ஒரு வகையான எச்.3.என்.8 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் அவ்வப்போது ஏதாவது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முடங்கி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பினாலும் இன்னும் கொரோனா வைரஸ் மீதான அச்சமும், மற்ற வைரஸ்கள் ஏதாவது பரவிவிடுமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது.

முதல் உயிரிழப்பு:

உலகிலேயே சீனாவில்தான் வித்தியாசமான வைரஸ்கள் பாதிப்பு அடிக்கடி அரங்கேறி வருகிறது.  அந்த வகையில் தற்போது சீனாவில் உலகிலேயே முதன்முறையாக பறவைக்காய்ச்சலுக்கு மனித உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பேர்ட் ப்ளூ வைரஸ் எனப்படும் பறவைக்காய்ச்சல் வைரசின் ஒரு வகையான எச்.3.என்.8 பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் பகுதியில் உள்ள 56 வயதான பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அந்த நாட்டில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 3வது பெண் இவர் ஆவார். கடந்த மாத இறுதியில் இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், அவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதை உலக சுகாதார மையம் உறுதி செய்துள்ளது.

பறவைக்காய்ச்சல் வைரஸ்:

சீனாவில் சமீபகாலமாக பறவைக்காய்ச்சல் பாதிப்பு பெரும் சிக்கலாக பொதுமக்களுக்கு மாறியுள்ளது. பறவைக்காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், சீன அரசாங்கமும் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், சீனாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்த நிலையில், பறவைக்காய்ச்சல் வைரசின் எச்.3.என்.8  ரக வைரஸ் பாதிப்பால் 3 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 56 வயது பெண் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அந்த நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

பரவும் தன்மை:

இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார மையம், கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த வைரஸ் ஒருவருக்கு ஒருவர் எளிதில் பரவும் திறனைக் கொண்டிருக்கவில்லை என்று தோன்றுகிறது. எனவே, சர்வதேச அளவில் மனிதர்களிடையே பரவும் அபாயம் குறைவாகவே கருதப்படுகிறது என்று தெரிவித்ததாக சீனா கூறியுள்ளது. தொடர்ந்து இந்த வைரசின் தன்மை குறித்து அந்த நாட்டு அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு உலக நாடுகள் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை மருத்துவ நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளையும் செலவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:World Covid Spike: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65.78 கோடியாக அதிகரிப்பு.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்..

மேலும் படிக்க:Summer: இது வெயில்காலம்..! குளிக்கும்போது, துவைக்கும்போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget