மேலும் அறிய

Srilanka Crisis : இலங்கையின் அடுத்த அதிபர், பிரதமர் யார்? சூடு பிடிக்கும் கள நிலவரம்...

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அடுத்த அதிபர், பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அடுத்த அதிபர், பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தின் போது ஒரு சில நபர்களின் பெயரையும், வேறு சில தரப்புகளில் இருந்து சில அரசியல்வாதிகளின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் புதிய பிரதமராக சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, டலஸ் அழகபெரும, தினேஷ் குணவர்தன ஆகியோரில் ஒருவரை நியமிக்க ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதால் அதிபராக பதவி ஏற்பதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றால், கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் பதற்றமான சூழல் ஏற்படும் என்பதால் முன்கூட்டியே அங்கு ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கும் பட்சத்தில்  முதலில் நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

அதேவேளை அனைத்து கட்சி அரசில், அதிபராக சஜித் பிரேமதாசவும் பிரதமராக அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன வலியுறுத்தி உள்ளன.

சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க இருவரும் இலங்கை அரசை தலைமை ஏற்று நடத்த மிகவும் பொருத்தமானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலகி புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget