மேலும் அறிய

North Korea : கொரோனா காலத்திஸ் வடகொரியா செய்த வேலை.. வெளியான செயற்கைக்கோள் புகைப்படத்தால் அதிர்ச்சி..!

கொரோனாவால் உலகமே நிலைகுலைந்த சமயத்தில் வடகொரியா ஒரு மிக பெரிய வேலையை செய்து வந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

வடகொரியாவை சுற்றி பல்வேறு மர்மங்கள் தொடர்ந்து வருகிறது. வினோதமான உத்தரவுகளை பிறப்பித்து மக்களை குழுப்புவது முதல் கடுமையான விதிகளை அமல்படுத்தி அவர்களை துன்புறுத்துவது வரை அந்நாடு குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

வடகொரியாவை சுற்றும் மர்மங்கள்:

கொரோனாவால் உலகமே நிலைகுலைந்த சமயத்தில் வடகொரியா ஒரு மிக பெரிய வேலையை செய்து வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. பெருந்தொற்று காலத்தில், ரஷியா, சீன நாடுகளுடனான எல்லை பகுதிகளை மூடுவதற்கான பணியை வடகொரியா செய்து வந்துள்ளது. 

ஏன் என்றால், அந்த வழியில் இருந்துதான் மக்கள் தப்பித்து வேறு நாடுகளுக்கு சென்றதாகவும் பல்வேறு பொருள்கள் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில், நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு வேலிகள், தடுப்புகள், மதில் சுவர்களை வடகொரியா  அமைத்திருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.

கொரோனா காலத்தில் செய்த வேலை:

வடகொரியாவில் பொருள்கள் மற்றும் தகவல்கள் சென்று சேருவதை தடுக்க அரசாங்கத்திற்கு இந்த நடவடிக்கைகள் 
உதவியுள்ளது. வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக உள்ளே நுழையாமல் இருப்பதற்கும் அதன் குடிமக்கள் வெளியே செல்லாமல் உள்ளே இருப்பதற்கும் இந்த தடுப்பு வேலிகள் உதவியுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய பாதிரியார் கிம் கூறுகையில், "வட கொரியா - சீனா நாடுகளுக்கு இடையேயான பாதை இப்போது திறம்பட மூடபட்டுவிட்டது. சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படாதவரை, இது இப்படியேதான் தொடரும்" என்றார். பாதிரியார் கிம் உள்ளிட்டவர்களின் உதவியில்தான் பலர் வடகொரியாவில் இருந்து தப்பித்துள்ளனர்.

வேலி அமைத்தது எதற்காக?

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டு, 1,047 பேர் வடகொரியாவில் இருந்து தப்பித்து தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
​​கடந்த ஆண்டு, 67 பேர் மட்டுமே தென் கொரியாவை அடைய முடிந்தது. சீனாவில் கடுமையான விதிகள் அமலில் இருந்தததால்
வடகொரியாவில் இருந்து அதன் வழியாக தப்பித்து செல்வோரின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முன்னரே சரிவை சந்தித்து. 

வழக்கமாக, வடகொரியாவில் இருந்து தப்பிப்பவர்கள் சீன வழியையே தேர்வு செய்வர். எல்லையில் சுவர் கட்டுவது குறித்து வடகொரியா அரசும், அரசு ஊடகங்களும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், கொரோனா வைரஸ் மற்றும் பிற "அன்னிய விஷயங்கள்" நாட்டிற்கு வெளியே இருப்பதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் அதிகாரப்பூர்வ அமைப்புகள் விளக்கம் அளித்தன.

எல்லையை மூடுவது வட கொரியாவின் வணிக வர்க்கத்தின் மீது நீடித்த விளைவை ஏற்படுத்தும். வளர்ந்து வந்த முறைசாரா வர்த்தகம், மக்கள் தங்கள் சொந்த வழியை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியது. எல்லையில் உள்ள நகரங்கள், 1990 களில் பஞ்சத்திற்குப் பிறகு முறையான மற்றும் முறைசாரா வர்த்தகத்தால் பயனடைந்தன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget