மேலும் அறிய

Anthony Fauci: 'கொரோனா தடுப்பூசியே இந்தியாவின் ஒரே ஆயுதம்'- அமெரிக்க மருத்துவ நிபுணர் ஃபௌசி

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க தடுப்பூசியே நிரந்தர தீர்வு என்று அமெரிக்க மருத்துவ வல்லுநர் ஃபௌசி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதன் காரணமாக டெல்லி, கர்நாடகா,கேரளா,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் அமெரிக்க சுகாதார நிபுணர் அந்தோனி ஃபௌசி இந்தியாவின் நிலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"இந்தியாவில் தற்போது ஒரு அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முதற்கட்டமாக சில நாட்கள் ஊரடங்கு அறிவிக்கவேண்டும். அப்போது தான் வைரஸ் பரவல் சற்று கட்டுப்படுத்த முடியும். எனினும் அது 6மாதங்கள் வரை நீடிக்காமல் இருக்க இந்த காலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே நிரந்தர தீர்வு.


Anthony Fauci: 'கொரோனா தடுப்பூசியே இந்தியாவின் ஒரே ஆயுதம்'- அமெரிக்க மருத்துவ நிபுணர் ஃபௌசி

இதனால் இந்தியா அதிகளவில் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யவேண்டும். விரைவாக தடுப்பூசியை உற்பத்தி செய்து மக்களுக்கு செலுத்த வேண்டும். இதை தயாரிக்க இந்தியாவிற்கு இருக்கும் அனைத்தும் வசதிகளையும் பயன்படுத்த வேண்டும். மேலும் வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசியை வாங்கி செலுத்த வேண்டும்.  அத்துடன் தற்போது நிலவும் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ படுக்கை தட்டுப்பாட்டை போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக ராணுவம் உள்ளிட்ட படைகளை இந்த பணியில் ஈடுபடுத்தி மருத்துவ படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். இதற்காக நிறையே இடங்களில் தற்காலிக மருத்துவமனை போன்றவற்றை அமைக்க வேண்டும். அத்துடன் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு பிற நாடுகளும் உதவ வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

இந்தியாவில் ஏற்கெனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. எனினும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மிகவும் குறைந்த அளவில் மட்டுமே 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். எனவே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதை அதிகரித்து அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கு வகையயில் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். 


Anthony Fauci: 'கொரோனா தடுப்பூசியே இந்தியாவின் ஒரே ஆயுதம்'- அமெரிக்க மருத்துவ நிபுணர் ஃபௌசி

தற்போது தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளன. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசுகள் தீவிர படுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Vs RB Udharakumar: ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Vs RB Udharakumar: ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.