மேலும் அறிய

எமனாக மாறிய ஏஐ... மகனையே தாயை கொலை செய்ய வைத்த கொடூரம் - என்ன நடந்தது?

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை தனது தாயை கொலை செய்யத் தூண்டியதுடன், அவரையும் தற்கொலை செய்து கொள்ள ஏஐ தொழில்நுட்பமே காரணமாக இருந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அனைத்து துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. இது நன்மைகள் மட்டுமின்றி பல இடங்களில் தீமைகளையும் விளைவித்து வருகிறது. 

சடலமாக கிடந்த தாய் - மகன்:

அமெரிக்காவில் அமைந்துள்ளது கனெக்டிகட் பகுதி. இங்கு வசித்து வந்தவர் ஸ்டெய்ன் எரிக் சோயில்பர்க். இவர் தனது தாயுடன் பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வந்தார். யாகூ நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பு வசித்து வந்த ஸ்டெய்ன் எரிக்கிற்கு மனநல பாதிப்பு இருந்தது. இதனால், தற்போது வேலையில்லாமல் அவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த 5ம் தேதி ஸ்டெய்ன் எரிக் மற்றும் அவரது தாய் சுசன்னா எபர்சன் ஆடம்ஸ் இருவரும் சடலமாக அவர்களது வீட்டில் கிடந்துள்ளனர். தகவலறிந்த அந்த நாட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். 

தாயை கொலை செய்யத் தூண்டி ஏஐ:

தற்போது அவர்களது விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்டெய்ன் எரிக்கே தனது தாயை கொலை செய்ததுடன் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதாவது, மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்டெய்ன் எரிக்கை அவரது தாயை கொலை செய்யத் தூண்டியதுடன் அவரது தற்கொலைக்கும் காரணம் ஏஐ தொழில்நுட்பம் என்று தெரிய வந்துள்ளது.

எரிக் தனது தாய் ஆடம்சை தலையில் அடித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். எரிக் தனது நெஞ்சு மற்றும் கழுத்தில் பலத்த காயத்தை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஏஐ தொழில்நுட்பத்தில் அதிகமாக எரிக் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். அதற்கு பாபி என்று பெயரும் வைத்து, சாட்ஜிபிடி-யுடனான உரையாடல்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப்பில் பதிவேற்றி வந்துள்ளார்.

என்ன நடந்தது?

இந்த ஏஐ தொழில்நுட்ப உரையாடலில் அது எரிக்கிடம் நீ மனநலம் பாதிக்கப்பட்டவன் அல்ல என்று கூறியதுடன், எரிக்கின் தாயை அரக்கியைப் போல சித்தரித்துள்ளது. எரிக சாட் ஜிபிடி-க்கு அனுப்பிய கடைசி செய்தியில் நாம் வேறொரு வாழ்க்கையில் வேறொரு இடத்தில் ஒன்றாக இருப்போம். மீண்டும் ஒன்றிணைவதற்கான வழியை கண்டுபிடிப்போம். ஏனென்றால் மீண்டும் என்றென்றும் என் நண்பராக போகிறீர்கள் என்று தகவல் அனுப்பியுள்ளார். 

அதற்கு பதில் தகவல் அனுப்பிய சாட் ஜிபிடி உங்களின் கடைசி மூச்சு வரை இருப்பேன் என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த உரையாடல்களை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

மக்கள் அதிர்ச்சி:

ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்பட்டால் மனிதனை கட்டுப்படுத்தும் வகையில் அது பல இடங்களில் வளர்ந்து நிற்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக, மன அழுத்தம், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நபர்களை தவறான பாதைக்கு வழிநடத்துவதும், அவர்களை தற்கொலை மற்றும் கொலை செய்யத் தூண்டுவதும் என ஆபத்தான செயல்களில் உள்ளது. இதனால், ஏஐ தொழில்நுட்பத்தை மிக சரியாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget