மேலும் அறிய

Turkey : 'முன்னாடியே சொன்னேனே’ : துருக்கி நிலநடுக்கம்...4 நாள்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்..வைரலாகும் பதிவு..!

துருக்கி மற்றும் சிரியாவில் விரைவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று ஆய்வாளர் ஒருவர் முன்பே எச்சரித்துள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் விரைவில் நிலநடுக்கம் வரும் என்று 4 நாள்களுக்கு முன்பே ஆராய்ச்சியாளர் எச்சரித்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இருநாடுகளுக்கும் பெருமளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளையும், மீட்புப் படைகள் உள்ளிட்டவற்றை அனுப்பியும் உதவி வருகின்றன.

இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் விரைவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று ஆய்வாளர் ஒருவர் முன்பே எச்சரித்துள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. டச்சு நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளரான ஃப்ரான்க் ஹூக்கர் பீட்ஸ் கடந்த பிப்ரவரி 3ம் தேதியே நிலநடுக்கம் குறித்து எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக பதிவிட்டிருந்த அவர், விரைவில் அல்லது பின்னர் தெற்கு மற்றும் மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய இடங்களில் 7.5 மெக்னிட்யூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். அவரது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

அதேபோல அவரது எஸ்எஸ்ஜியோஸ் என்ற பக்கத்தில் பிப்ரவரி 4 முதல் 6 வரை பெரிய நில அதிர்வு செயல்பாடுகள் ஏற்படலாம், பெரும்பாலும் மிதமான அல்லது அதிக அளவாக 6  வரை இருக்கலாம். பிப்ரவரி 4 ஆம் தேதியன்று ஒரு பெரிய நில அதிர்வு நிகழ்வுக்கான சிறிய வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார். 

அதுமட்டுமல்லாமல் பலத்த நில அதிர்வுக்குப் பிறகு மேலும் சில நிலநடுக்கங்கள் தொடரும் என்றும் அவர் கணித்துள்ளார். அதன் பிறகு மேலும் இரண்டு முறை பலத்த நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிப்பதற்கான அறிவியல் பூர்வமான அடிப்படை ஏதும் கிடையாது என்று பலர் மறுத்துள்ள நிலையில் ஃப்ரான்க் அதை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ஆமாம்.  

 

கோள்கள் மற்றும் நிலவு ஆகியவற்றின் தொடர்புகள் பற்றி விஞ்ஞானிகளுக்குள் பல்வேறு எதிர்ப்புகள் உள்ளது. ஆனால் மறுப்பதற்கான விரிவான ஆராய்ச்சிகள் ஏதும் இல்லை. இது வெறும் அனுமானம் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
Embed widget