மேலும் அறிய

Watch video : ’பிள்ளைகளை காப்பாத்துங்க..’ நெஞ்சை உலுக்கும் உக்ரைன் பதற்றம்.. பெற்றோர் கண்ணீர்..

உக்ரைனில் போர் பதற்றத்தையடுத்து அங்கு மருத்துவம் படிக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த இரு மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவ மாணவிகளை நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இந்திய தூதரகம் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆதிசிவன் மகன் கபில்நாத் ( கிவ் பகுதியிலும் ), சௌந்தரபாண்டியன் மகன் தீபன் சக்கரவர்த்தி ( உஷ்குரோத் பகுதியிலும் ) மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகின்றனர். 

போர் பதற்றம் காரணமாக நாடு திரும்ப இரு நாட்களாக விமானம் மூலம் சொந்த ஊர் திரும்ப டிக்கெட் புக் செய்திருந்தும் - விமான சேவை ரத்தானதால் இந்தியா வர முடியாமல் தவிப்பதாகவும்,  இருவரையும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மதுரை தெற்கு வாசல் மற்றும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உக்ரைனில் உள்ள கல்லூரியில் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படித்து வருகின்றனர். ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் தங்கள் மகனை மீட்டுத் தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமாரிம்  மனு அளித்துள்ளனர். தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மாணவன் பங்கஜ்நாபன் தாயார் விஜயலட்சுமி கூறும்போது...," இன்று காலை 5 மணி வரை எங்களின் மகன்  தொடர்பு கொண்டு பேசினான். அப்பகுதியில் 150 மாணவர்கள் இருப்பதாகவும், நேற்று இரவு வரை கல்லூரியிலுள்ள விடுதியில் இருந்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது குண்டுகள் போடும் அபாயம் இருப்பதால் வேறு இடத்திற்கு போவதாக கூறியுள்ளார். தற்போது அவரை தொடர்பு கொள்ள சிக்னல் கிடைக்காததால் பதட்டமடைந்த பெற்றோர்கள் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
 
அதே போல் சஜுகுமாரின் தாயார்  கூறுகையில்..," உக்ரைன் - ரஸ்சியா போர் நடப்பாதக சொல்கிறார்கள். இந்தியாவில் இருந்து படிக்க சென்ற மாணவர்கள்  அந்த நாடுகளில் சிக்கிக் கொண்டனர். என் மகன் சஜுகுமார் எம்.பி.ஏ படித்து வருகிறார். போர் நடப்பதால் பயமாக இருக்கிறது  இந்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து மாணவர்களை மீட்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
அதே போல் மருத்துவப் படிப்பிற்காக இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு சென்றுள்ள மாணவியை பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மாணவியின் குடும்பத்தினர் கோரிக்கை.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget