மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Syria Attack : சிரியாவில் அடுத்த சோகம்... ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு துப்பாக்கிச் சூடு: 53 பேர் உயிரிழப்பு!

சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Syria Attack : சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் சோகம்

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ் பயங்கர வாதிகளுக்கு இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. அங்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. ஐ.எஸ் போன்று சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்பை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி, இஸ்ரேலும், அமெரிக்காவும் சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வெளி தாக்குதல்களும் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புகளும் பொதுமக்களை குறித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 பேர் உயிரிழந்ததாக அரசு ஊடகம்  தெரிவித்துள்ளது.

அரசு தரப்பில் கூறியதாவது, ”அல்-சோக்னா நகரின் தென்மேற்கு நகரில் சாலையில் இருந்த பொதுமக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 53 பேர் உயிரிழந்ததகவும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் 46 பேர் பொது மக்கள், 7 பேர் ராணுவ வீரர்கள். பலியானவர்களின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஏவுகணை தாக்குதல்

இதற்கிடையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இஸ்ரேல், சிரியா நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியா நாட்டின் டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் 15 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. டமாஸ்கஸ் பகுதியில் உள்ள குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

டமாஸ்கஸ் நகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. குடியிருப்புகளை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. மேற்கத்திய உளவுத்துறை வட்டாரங்களின்படி, ஈரான் கடந்த சில ஆண்டுகளாகவே சிரியாவில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சிரியா விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-சிரியா படைகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு படைகளுக்கும் இடையே வான் வழி தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-சிரியா இடையேயான சண்டை நீண்டகாலமாக நடந்து வந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்கக் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு தான் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல உயிர்கள் பலியானது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Contact Lens : உஷார் மக்களே..கான்டாக்ட் லென்ஸ் உடன் தூங்கியதால் வந்த வினை.. பார்வைபோன பயங்கரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Jagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ”ஆந்திராவில் வன்முறை TDP-யின் அட்டூழியம்” - ஜெகன் மோகன்Kangana Ranaut | கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! தாக்கிய CSIF பெண் அதிகாரி விமான நிலையத்தில் பரபரப்புLok sabha election ADMK | அதிமுகவை காலி செய்த EX அதிமுகவினர்! குழப்பத்தில் சீனியர்கள்Mayawati INDIA Bloc | மோடியை காப்பாற்றிய மாயாவதி! அந்த 16 தொகுதி இல்லன்னா... I.N.D.I.A ஆட்சிதான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
Embed widget