மேலும் அறிய

Syria Attack : சிரியாவில் அடுத்த சோகம்... ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு துப்பாக்கிச் சூடு: 53 பேர் உயிரிழப்பு!

சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Syria Attack : சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் சோகம்

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ் பயங்கர வாதிகளுக்கு இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. அங்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. ஐ.எஸ் போன்று சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்பை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி, இஸ்ரேலும், அமெரிக்காவும் சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வெளி தாக்குதல்களும் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புகளும் பொதுமக்களை குறித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 பேர் உயிரிழந்ததாக அரசு ஊடகம்  தெரிவித்துள்ளது.

அரசு தரப்பில் கூறியதாவது, ”அல்-சோக்னா நகரின் தென்மேற்கு நகரில் சாலையில் இருந்த பொதுமக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 53 பேர் உயிரிழந்ததகவும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் 46 பேர் பொது மக்கள், 7 பேர் ராணுவ வீரர்கள். பலியானவர்களின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஏவுகணை தாக்குதல்

இதற்கிடையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இஸ்ரேல், சிரியா நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியா நாட்டின் டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் 15 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. டமாஸ்கஸ் பகுதியில் உள்ள குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

டமாஸ்கஸ் நகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. குடியிருப்புகளை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. மேற்கத்திய உளவுத்துறை வட்டாரங்களின்படி, ஈரான் கடந்த சில ஆண்டுகளாகவே சிரியாவில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சிரியா விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-சிரியா படைகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு படைகளுக்கும் இடையே வான் வழி தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-சிரியா இடையேயான சண்டை நீண்டகாலமாக நடந்து வந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்கக் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு தான் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல உயிர்கள் பலியானது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Contact Lens : உஷார் மக்களே..கான்டாக்ட் லென்ஸ் உடன் தூங்கியதால் வந்த வினை.. பார்வைபோன பயங்கரம்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
British Fighter Jet in Kerala: கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
British Fighter Jet in Kerala: கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
என் ஃபோட்டோவை வைத்து அசிங்கம்..அம்மா பார்த்தால்...பாடகி ஜோனிதா காந்தி அதிர்ச்சி
என் ஃபோட்டோவை வைத்து அசிங்கம்..அம்மா பார்த்தால்...பாடகி ஜோனிதா காந்தி அதிர்ச்சி
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Embed widget