மேலும் அறிய

'இலங்கையில் சட்டப்படி போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் அனுமதி உண்டு' - அதிபர் ரணில் விக்ரமசிங்க

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் அனுமதி உள்ளது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைச் சட்டத்தின் அடிப்படையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் அனுமதி உள்ளது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் அமைப்பில் சில  மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களின் போராட்டத்தை தான் ஏற்றுக் கொள்வதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு சென்று அதிபர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்தத் தருணத்தில் தான் அதிபராக பதவியேற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பொருளாதார சவால்களைத் தாண்டி இலங்கையை சீர்செய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
 

இலங்கையில் சட்டப்படி போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் அனுமதி உண்டு' - அதிபர் ரணில் விக்ரமசிங்க
 
ஏற்கெனவே இலங்கை அதிபர் ரணில்  விக்ரமசிங்க மீது எதிர்க்கட்சிகளும், பொது மக்களும், உலக நாடுகளின் தலைவர்களும் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். காலி முகத்திடலில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை ராணுவத்தினரை ஏவி விட்டு கலைத்ததாக அவர் மீது ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் அந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், ஏற்பாட்டாளர்கள் என  தற்போது ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு விசாரித்து வருவதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென இலங்கை அதிபர் ரணில் அனைவருக்கும் அமைதி வழியில் போராட சட்டம் உண்டு என தற்போது தெரிவித்துள்ள நிலையில், தற்போது கொழும்பின் பல்வேறு பகுதிகளில் ரணில் விக்ரமசிங்கவுக்கு  எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Embed widget