மேலும் அறிய

Sajith Premadasa: சஜித் பிரேமதாச அதிபர் தேர்தலில் இருந்து பின் வாங்கியது ஏன்? காரணம் இதுதான்...

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கை அரசியல் களம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. தற்போது அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாச விலகுவதாக  அறிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கை அரசியல் களம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. தற்போது அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாச விலகுவதாக  அறிவித்துள்ளார். 

இலங்கை அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாச விலகுவதாக  அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்குதல் இன்று நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

 டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், அந்த பதிவில் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

 "எனது நாட்டிற்காகவும், மக்களின் நலனுக்காகவும் நான் அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை  திரும்பப் பெறுகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்களது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அழகப் பெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம்” என ட்விட்டரில்  குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து சஜித் பிரேமதாச ஆரவு கோரியதாக  தகவல் வெளியாகியது. அதன் பின்னர் இரவு வேளையில்  ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு மாறுதல்கள் நடந்திருக்கலாமென கூறப்படுகிறது.

 

 பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் டலஸ் அழகப் பெரும அதிபராக தேர்வானால், பிரதமர் பதவி சஜித்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆகவே முற்று முழுதாக ரணில் விக்ரமசிங்கவை அதிபர் பதவிக்கு கொண்டுவரக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுவதாகவே இந்த முடிவாக இருக்கலாம் என இலங்கை அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இதேபோல், இலங்கைக்கு உதவ வேண்டி இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று டெல்லியில் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு நன்றி தெரிவித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் இவர் டிவீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நாளை யார் வேண்டுமானாலும் இலங்கையின் அதிபராக வரலாம். ஆனால் இந்திய அரசு பெரும் துயரத்திலும், சீர்குலைவிலும் உள்ள இலங்கைக்கு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Embed widget