மேலும் அறிய

Gotabaya Rajapaksa: கோட்டபய ராஜபக்ச அடைக்கலம் கேட்கவில்லை - சிங்கப்பூர் வெளியுறவுத்துறை விளக்கம்..!

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச அடைக்கலம் கேட்கவில்லை என சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச அடைக்கலம் கேட்கவில்லை என சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி, அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார். அவர் எங்களிடம் அடைக்கலம் கேட்கவில்லை. நாங்களும் அடைக்கலம் கொடுக்க வில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

முழு பின்னணி என்ன? 

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதற்கு ராஜபக்ச குடும்பத்தினரே காரணம் எனக்கூறி, அவர்கள் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் ராஜபக்ச சகோதரர்களில் இளையவரும் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி பதவி விலகினார். அதனைத்தொடர்ந்து போராட்டம் வலுத்த நிலையில் கடந்த மே 9 ஆம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே அதனைத்தொடர்ந்து, கடந்த மே 12 அன்று புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார்.

அதன் பின்னரும் பொருளாதார நெருக்கடி குறையவில்லை. இதனால் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இந்த சூழ்நிலையில்தான் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, கடந்த 9 ஆம் தேதி மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. போராட்டம் வெடிக்கும் என்பதை முன்னமே தெரிந்து கொண்ட, கோட்ட பய ராஜபக்ச அங்கிருந்து தப்பி விட்டார்.

தொடர்ந்து போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த, இன்று பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அனைத்துக்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தி, வருகிற 20 ஆம் தேதி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்தன. இந்த நிலையில் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரசிங்கேயை நியமித்து அதிபர் உத்தரவிட்டார். இதனிடையே அதிபர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக, நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டுமென கோட்டபய ராஜ பக்ச பல முயற்சிகளை மேற்கொண்டார்.

இதனையடுத்து நேற்று இரவு குடும்பத்தினருடன் விமானப்படை மூலம் மாலத்தீவுக்கு தப்பிச்சென்ற அவர் இன்று தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். இந்த நிலையில்தான் இவ்வாறான விளக்கத்தை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget