![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sri Lanka Crisis: இலங்கை நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே வீட்டுக்கு தீவைப்பு!
இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
![Sri Lanka Crisis: இலங்கை நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே வீட்டுக்கு தீவைப்பு! Sri Lanka Crisis : Basil Rajapaksa's house set on fire Sri Lanka Crisis: இலங்கை நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே வீட்டுக்கு தீவைப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/10/4a216e457ca0d00b6d58e0c010e237e3_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இலங்கை நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்சேவிற்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானை பகுதியிலுள்ள வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். முன்னதாக, மகிந்த ராஜபக்சேவிற்கு சொந்தமான இரண்டு வீடுகளை போராட்டக்காரர்கள் நேற்று தீக்கிரையாக்கினர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலாகியது.
#BREAKING | இலங்கையில் பசில் ராஜபக்சேவின் வீட்டிற்கு தீ வைப்பு https://t.co/wupaoCQKa2 | #SriLankaProtests #SrilankanCrisis #rajapaksha pic.twitter.com/flVgmtpHL7
— ABP Nadu (@abpnadu) May 10, 2022
பசில் ராஜபக்சே நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதாரம் மிகவும் நலிவுற்றதாக பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)