மேலும் அறிய
Nobel Prize 2022 in Physics : 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு..!
நடப்பாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர்கள்
இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர் மற்றும் ஆஸ்திரியாவின் ஜீலிங்கருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 4, 2022
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2022 #NobelPrize in Physics to Alain Aspect, John F. Clauser and Anton Zeilinger. pic.twitter.com/RI4CJv6JhZ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















