மேலும் அறிய

ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?

ஜஃப்லாங் பார்டரில் உள்ள சுற்றுலா தலத்திற்கு இரு நாடுகளை சேர்ந்தவர்களும் விசா இல்லாமல் வந்து விடுமுறையை ஜாலியாக கொண்டாடலாம்.

ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது வங்கதேச சுற்றுலாப் பயணிகள் கற்களை வீசுவது போன்ற வீடியோ பரவி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த அதிர்ச்சிக்குள்ளான வீடியோவால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. 

ஜஃப்லாங் பார்டர் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த சுற்றுலா தலத்திற்கு இரு நாடுகளை சேர்ந்தவர்களும் விசா இல்லாமல் வந்து விடுமுறையை ஜாலியாக கொண்டாடலாம். இச்சம்பவத்திற்கு முன்பு வரை இரு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் நட்புடன் சுற்றுலா தலத்தில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வந்த நிலையில், தற்போதைய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

வைரலான வீடியோவில் வங்கதேச சுற்றுலா பயணிகள் சிலர் கற்களை வீசி இந்திய சுற்றுலா பயணிகளை தாக்குவது வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கலாம். மேலும், சுற்றுலா தலத்திற்கு பயணிகள் வர கூட தடை விதிக்கலாம். 

இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டனத்திற்கு உரியது என்று கூறி, குற்றவாளிகள் மீது வங்கதேச அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா பயணத்தை பாதிக்கலாம் என்றும் நெட்டிசன்கள் அஞ்சுகின்றனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget