மேலும் அறிய

Google Ceo On Layoffs: கூகுள் வரலாற்றிலேயே முதன் முறை.. இப்போ 12,000ம் பேர்.. விரைவில் 1.5 லட்சம் பேர் பணி நீக்கம்?

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஏன் என, தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் தனது உலகளாவிய பணியாளர்களில் 12, 000 பேர் அல்லது 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக கடந்த வாரம் அறிவித்தது. கூகுள் நிறுவன வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில், ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏன் என்பது குறித்து, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.

சுந்தர் பிச்சை விளக்கம்:

கூகுள் நிறுவன தலைமை மற்றும் போர்ட் உறுப்பினர்கள் உடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே, இந்த முடிவை எட்டியதாக, திங்கட்கிழமை அன்று ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ”நீங்கள் தெளிவாகவும் தீர்க்கமாகவும், முன்கூட்டியே செயல்படவில்லை என்றால், நாங்கள் சிக்கலை மேலும் மேலும் மோசமாக்கலாம். இவை நான் எடுக்க வேண்டிய முடிவுகள். பணிநீக்கம் என்பது திடீரென செய்யப்படவில்லை. கவனமாக பரிசீலித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டது. நிறுவனத்தின் தலைமைத்துவம் கூட இந்த ஆண்டு அவர்களின் வருடாந்திர போனஸில் குறிப்பிடத்தக்க சரிவை சந்திக்கும், நிறுவனத்தை சரியான பாதையில் கொண்டு செல்லவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.

ஆல்பாபெட் நிறுவனத்திற்கு ஆலோசனை:

இதனிடையே, இங்கிலாந்தின் பெரும் பணக்காரரும், முன்னணி நிதி நிறுவன மேலாளருமான, கிறிஸ்டோபர் ஹான் ஆல்பாபெட் நிறுவனத்திற்கு ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். சுந்தர் பிச்சைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”ஆல்பாபெட் நிறுவனத்தின் செலவினத்தை குறைக்க நீங்கள் எடுத்துள்ள முடிவுகள் ஊக்கமளிக்கின்றன.  12,000 வேலைகளை குறைப்பதற்கான முடிவு சரியான திசையின் ஒரு நடவடிக்கையாகும். ஆனால் இது 2022 இன் மிகவும் வலுவான எண்ணிக்கையிலான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை இது மாற்றாது.”

1.5 லட்சம் பேரை பணிநீக்கம் செய்ய பரிந்துரை:

”இதன் காரணமாக ஆல்பபெட் நிர்வாகம் மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கையை தீவிரமாக்க வேண்டும்.  சுமார் 1,50,000 பணியாளர்களின் எண்ணிக்கை, அதாவது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் ஆல்பாபெட்டின் நிறுவனத்தில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஈடாகும் வகையில் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.  இதற்கு, நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் குறைக்க வேண்டும். ஊழியர்களுக்கு வழங்கும் இழப்பீட்டு தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் கிறிஸ்டோபர் ஹான் வலியுறுத்தியுள்ளார்.

ஊழியர்கள் கடும் அதிருப்தி:

பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆல்பாபெட் நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில், கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மேலும் ஒன்றரை லட்சம் பேரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என, ஆல்பாபெட் நிறுவனத்திற்கு கிறிஸ்டோபர் ஹான் அறிவுரை வழங்கி இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரை விமர்சித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
Israel Atrocity: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
Israel Atrocity: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் வெளியீடு- முழு அட்டவணை, முக்கிய வழிமுறை இதோ!
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் வெளியீடு- முழு அட்டவணை, முக்கிய வழிமுறை இதோ!
Watch Video: சிவகங்கை அஜித்குமாரை லத்தியால் கொடூரமாக தாக்கும் போலீஸார்; வெளியான அதிர்ச்சி வீடியோ
சிவகங்கை அஜித்குமாரை லத்தியால் கொடூரமாக தாக்கும் போலீஸார்; வெளியான அதிர்ச்சி வீடியோ
Sivaganagai Ajithkumar: ”ரூ.50 லட்சம் பேரமா பேசுறீங்க?” ரெண்டே மணி நேரம் தான் - தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு
Sivaganagai Ajithkumar: ”ரூ.50 லட்சம் பேரமா பேசுறீங்க?” ரெண்டே மணி நேரம் தான் - தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு
Embed widget