மேலும் அறிய

கொரோனா பாதிப்புக்கு பின் மூன்றில் ஒருவருக்கு மனநல கோளாறு -ஆய்வில் தகவல் 

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் கொரோனா பாதிப்புக்கு பிறகு 3ல் ஒருவருக்கு நரம்பியல் அல்லது மனநல கோளாறு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

 நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.53 லட்சம் பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டிலும் கடந்த 5 நாட்களாக கொரோனா பரவல் 10ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது. 

இந்நிலையில் உலகம் முழுவதும்  உள்ள பல நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது கொரோனா பாதிப்புக்கு பிறகு 3ல் ஒருவருக்கு நரம்பியல் அல்லது மனநல கோளாறு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 


கொரோனா பாதிப்புக்கு பின் மூன்றில் ஒருவருக்கு மனநல கோளாறு -ஆய்வில் தகவல் 

இந்த ஆய்வு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பால் ஹாரிசன் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவுகள் பிரபல மருத்துவ ஜெர்னல் ‘லென்சட் சைகாட்ரி’ என்பதில் வெளியாகியுள்ளது.  இந்த ஆய்வில் கிட்டதட்ட 2 லட்சத்து 36 ஆயிரம் கொரோனா நோயாளிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 34 சதவிகிதம் பேருக்கு தொற்று ஏற்பட்டு குணமடைந்த 6ஆவது மாதத்திற்குள் நரம்பியல் அல்லது மனநல கோளாறு ஏற்பட்டுள்ளது. 

இவர்களில் 13 சதவிகிதம் பெருக்கு இந்த கோளாறு முதல் முறையாக ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கவலை(17%), தூக்கம் இன்மை(5%) உள்ளிட்ட பிரச்னைகள் அதிகமாக காணப்படுகின்றன. மேலும் கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவு வரை சென்ற நோயாளிகளுக்கு தான் அதிகளவில் நரம்பியல் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் அதிக பெருக்கு பக்கவாதம்(7%) நோய் ஏற்பட்டுள்ளது. மேலும் 2% பேருக்கு நியாபக மறதி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget