மேலும் அறிய

உயிரிழந்த மகனுக்கு இழப்பீடாக 17 லட்சம்.. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.. கண்ணீர் மல்க நன்றிகூறி மயங்கி விழுந்த தாய்!

விழுப்புரம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்த மகனுக்கு இழப்பீடாக 17 லட்சம் வழங்க தீர்ப்பு கண்ணீர் மல்க தாய் நன்றிகூறி மயங்கியதால் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்த மகனுக்கு இழப்பீடாக 17 லட்சம் வழங்க தீர்ப்பு அளித்து மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா ஆணை வழங்கிய போது கண்ணீர் மல்க தாய் நன்றிகூறி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட தலைமை நீதிபதி பூர்னிமா தலைமையில் நடைபெற்றது. அப்போது தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து  பேசிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா விழுப்புரம் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த இந்தபகுதியில் விவசாயிகள் நிலம் தொடர்பாக வழக்குகள் தொடுப்பதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாமல் பல ஆண்டுகள் வீணடிக்கப்படுவதாவும் விவசாயிகள் மத்தியில்  விட்டுக்கொடுக்கும், மனப்பாண்மை என்பது குறைவு என்பதால் சகோதரர்களுக்கு மத்தியிலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், விட்டுக்கொடுத்து சென்றால் எவ்வளவோ வழக்குகளில் தீர்வு காண முடியும் என்றும் நீதி உடனடியாக கிடைக்கும் வேண்டும் என்றுதான் உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் விரும்புவதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சமரசம் முடிந்து தீர்க்கப்பட்ட வழக்குகளுக்கு நீதிபதி பூர்ணிமா ஆணை வழங்கிய போது கடந்த 2022 ஆம் ஆண்டு பாப்பனம்பட்டினை சார்ந்த இளைஞர் மரிஷ் உயிரிழந்த வழக்கில் அவரது பெற்றோர்கள் வேல்முருகன் ஆதிலட்சுமி ஆகியோருக்கு வழக்கின் தீர்ப்பின் படி 17 லட்சம் இழப்பீட்டிற்கான ஆணையை வழங்  நீதிபதி பூர்ணிமா வழங்கினார். ஆணையை பெறும்போது கண்ணீர் மல்க கதறி அழுது மகனை இழந்த ஆதிலட்சுமி மாவட்ட நீதிபதி பூர்ணிமாவுக்கு நன்றி தெரிவித்து மயங்கிவிழுந்தார். இதனையடுத்து மயங்கி விழுந்தவருக்கு நீதிபதி தண்ணீரை கொடுத்து தேற்றினார். இச்சம்பவத்தால் விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget