மேலும் அறிய

Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?

Budget 2025: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின் மீது, நடுத்தர மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.

Budget 2025: மத்திய அரசின் பட்ஜெட்டின் மீது, நடுத்தர மக்கள் கொண்டுள்ள டப் 5 எதிர்பார்ப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இன்று மத்திய பட்ஜெட்:

2025-26 நிதியாண்டிற்கான மத்திய அரசு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்ம்று தாக்கல் செய்யப்படுகிறது. எட்டாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த, முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய்ன் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிக்க உள்ளார். மறுபுறம் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த பட்ஜெட்டின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. அனைத்து தரப்பு எதிர்பார்ப்புகளையும் பட்ஜெட் பூர்த்தி செய்யுமா? என்பதே தற்போது பெரும் கேள்வியாக உள்ளது.

43 கோடி நடுத்தர மக்கள்:

140 கோடிக்கும் அதிகமான ஒட்டுமொத்த இந்தியர்களுக்காகவும் தான் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் மிகவும் குறிப்பாக 43 கோடிக்கும் அதிகமாக உள்ள, நடுத்தர மக்களிடையே பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்துள்ளது. காரணம் வரிச்சுமை காரணமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களிடையே, வருமானம் குறைந்து செலவினம் அதிகரித்துள்ளதால் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இது தேவை மற்றும் உற்பத்தி திறனையும் பாதித்துள்ளது. எனவே மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க, தனிநபர் வருமான விலக்கு போன்ற சலுகைகளை மத்திய அரசு பட்ஜெட்டில் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் 5 எதிர்பார்ப்புகள்: 

1. அடிப்படை விலக்கு வரம்பை உயர்த்துதல்

தற்போது, ​​புதிய வரி விதிப்பின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பு ரூ.3,00,000 ஆகும். அரசாங்கம் இந்த வரம்பை ரூ.5,00,000 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரி செலுத்துவோருக்கு அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்கும். இதனால், வாங்கும் திறன் அதிகரித்து, தேவையை அதிகப்படுத்தும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

2. NPSக்கு தனிப்பட்ட பங்களிப்பைச் சேர்த்தல்

தற்போதைய நிலவரப்படி, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலாளியின் பங்களிப்பு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் NPSக்கான சுய பங்களிப்பு சேர்க்கப்படவில்லை. புதிய வரிமுறையின் கீழ் வரிச் சலுகைகளை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம். பழைய வரி விதிப்பில் இது ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

3. பிரிவு 87A தள்ளுபடி வரம்பை மேம்படுத்துதல்:

தற்போது, ​​7,00,000 ரூபாய் வரையிலான வருமானம் மீது பிரிவு 87A இன் கீழ் வரி தள்ளுபடி 100% ஆகும். புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரம்பு ரூ.8,00,000 ஆக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

4. வரி அடுக்குகளில் மாற்றம்:

புதிய வரி முறையின் கீழ் அரசாங்கம் வரி அடுக்குகளை திருத்தலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள், குறிப்பாக 30% வரி ஸ்லாப்பை தற்போதுள்ள வருமானம் ரூ.15,00,000க்கு பதிலாக ரூ.20,00,000க்கு மேல் வருமானமாக மாற்றும்.

5. நிலையான விலக்கு வரம்பு அதிகரிப்பு

கடந்த ஆண்டு, அரசு நிலையான விலக்கு வரம்பை ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தியது. புதிய வரி விதிப்பு முறை வரி செலுத்துவோருக்கு அதிக லாபம் தரும் வகையில் இந்த வரம்பை 1,00,000 ரூபாயாக அரசாங்கம் மேலும் விரிவுபடுத்தலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget