மேலும் அறிய

Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?

Budget 2025: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின் மீது, நடுத்தர மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.

Budget 2025: மத்திய அரசின் பட்ஜெட்டின் மீது, நடுத்தர மக்கள் கொண்டுள்ள டப் 5 எதிர்பார்ப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இன்று மத்திய பட்ஜெட்:

2025-26 நிதியாண்டிற்கான மத்திய அரசு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்ம்று தாக்கல் செய்யப்படுகிறது. எட்டாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த, முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய்ன் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிக்க உள்ளார். மறுபுறம் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த பட்ஜெட்டின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. அனைத்து தரப்பு எதிர்பார்ப்புகளையும் பட்ஜெட் பூர்த்தி செய்யுமா? என்பதே தற்போது பெரும் கேள்வியாக உள்ளது.

43 கோடி நடுத்தர மக்கள்:

140 கோடிக்கும் அதிகமான ஒட்டுமொத்த இந்தியர்களுக்காகவும் தான் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் மிகவும் குறிப்பாக 43 கோடிக்கும் அதிகமாக உள்ள, நடுத்தர மக்களிடையே பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்துள்ளது. காரணம் வரிச்சுமை காரணமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களிடையே, வருமானம் குறைந்து செலவினம் அதிகரித்துள்ளதால் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இது தேவை மற்றும் உற்பத்தி திறனையும் பாதித்துள்ளது. எனவே மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க, தனிநபர் வருமான விலக்கு போன்ற சலுகைகளை மத்திய அரசு பட்ஜெட்டில் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் 5 எதிர்பார்ப்புகள்: 

1. அடிப்படை விலக்கு வரம்பை உயர்த்துதல்

தற்போது, ​​புதிய வரி விதிப்பின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பு ரூ.3,00,000 ஆகும். அரசாங்கம் இந்த வரம்பை ரூ.5,00,000 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரி செலுத்துவோருக்கு அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்கும். இதனால், வாங்கும் திறன் அதிகரித்து, தேவையை அதிகப்படுத்தும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

2. NPSக்கு தனிப்பட்ட பங்களிப்பைச் சேர்த்தல்

தற்போதைய நிலவரப்படி, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலாளியின் பங்களிப்பு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் NPSக்கான சுய பங்களிப்பு சேர்க்கப்படவில்லை. புதிய வரிமுறையின் கீழ் வரிச் சலுகைகளை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம். பழைய வரி விதிப்பில் இது ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

3. பிரிவு 87A தள்ளுபடி வரம்பை மேம்படுத்துதல்:

தற்போது, ​​7,00,000 ரூபாய் வரையிலான வருமானம் மீது பிரிவு 87A இன் கீழ் வரி தள்ளுபடி 100% ஆகும். புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரம்பு ரூ.8,00,000 ஆக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

4. வரி அடுக்குகளில் மாற்றம்:

புதிய வரி முறையின் கீழ் அரசாங்கம் வரி அடுக்குகளை திருத்தலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள், குறிப்பாக 30% வரி ஸ்லாப்பை தற்போதுள்ள வருமானம் ரூ.15,00,000க்கு பதிலாக ரூ.20,00,000க்கு மேல் வருமானமாக மாற்றும்.

5. நிலையான விலக்கு வரம்பு அதிகரிப்பு

கடந்த ஆண்டு, அரசு நிலையான விலக்கு வரம்பை ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தியது. புதிய வரி விதிப்பு முறை வரி செலுத்துவோருக்கு அதிக லாபம் தரும் வகையில் இந்த வரம்பை 1,00,000 ரூபாயாக அரசாங்கம் மேலும் விரிவுபடுத்தலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Embed widget