மேலும் அறிய

Watch Video: பஸ் ஸ்டாண்டில் தரையில் தவழ்ந்து விளையாடிய போதை ஆசாமி - கண்டுகொள்ளாத போலீசார்..!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் குடி போதையில் தரையில் தவிழ்ந்து விளையாடிய போதை ஆசாமி

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ஆசாமியை கண்டு காணாமல் இருந்த காவல்துறையினரால் பொது மக்கள் அவதியுற்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் தென் மாவட்டங்களை இணைக்கின்ற முக்கியமான மற்றும் மிக பெரிய பேருந்து நிலையமாக திகழ்ந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில்  நாள் ஒன்றுக்கு 100க்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கான உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த சில தினங்களாக அந்த பேருந்து நிலையத்தில்மது போதை ஆசாமிகளின் அட்டாசங்கள் அதிகரித்து வருகின்றன.

 

அதே போன்று நேற்று  50 வயது மதிக்கத்தக்க நபர் உச்சி வெளியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க விடாமல் அந்த நபர் மது பாட்டில்களோடு அலப்பறையில் ஈடுபட்டதால் பேருந்து ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக படுத்து உருண்டு, பிரண்டு பேருந்து நிலையத்தை வளம் வந்த அவரை கண்டும் காணாமல் காவல் துறையினர் இருந்துள்ளனர். இதனால், பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

பின்னர் ஒரு கட்டத்தில் கடுப்பான  பயணி ஒருவர் அலப்பறையில் ஈடுபட்ட அவரை அப்புறப்படுத்தினார். இதுபோன்று பொது இடங்களில் மது போதையில் ரகளையில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தி மக்கள் அவதியுறாமல் பாதுகாக்க காவல்துறை முன் வராதது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு தொந்தரவு அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும், விழுப்புரத்தில் மறைமுகமாக, சட்ட விரோதமாக சாராயம் மற்றும் புதுவை மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை காவல் துறையினர் தடுக்கா விட்டால், பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்கள் உள்ளவர்கள். எனவே காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget