மேலும் அறிய

Crime: 23 பவுன் நகை, 8 ஆயிரம் ரூபாய் திருடிய நபர்... பயத்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம்

தான் திருடிய பொருட்களை திரும்பி கொடுத்து காலில் விழுந்த திருடனின் செயல் வேகமாக வைரலாகி வருகிறது.

தான் திருடிய பொருட்களை திரும்பி கொடுத்து காலில் விழுந்த திருடனின் செயல் வேகமாக வைரலாகி வருகிறது.

திருட்டு சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடப்பது வாடிக்கையாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் திருடிய பொருட்களை திருடனே வந்து ஒப்படைக்கும் சம்பவம் மிகவும் புதிதான ஒன்று. அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. திருடிய பொருட்களை வீட்டில் வந்து கொடுத்து காலில் விழுந்து திருடிய நபர் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் வேகமாக வைரலாகி வருகிறது. 

 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய வீட்டில் தாய் மற்றும் மனைவி நசிமா(52) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரி சென்றுள்ளனர். அன்று இரவு அவர்கள் திரும்பி வந்து பார்த்தப் போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தப் போது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அவர் பீரோவில் பார்த்த போது 23 பவுன் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை திருடி போனது தெரியவந்துள்ளது. 


Crime: 23 பவுன் நகை, 8 ஆயிரம் ரூபாய் திருடிய நபர்... பயத்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம்

இதைத் தொடர்ந்து அவர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்தப் புகார் தொடர்பாக அறிந்த திருடிய நபர் மாட்டி கொள்வாரோ என்ற பயம் வந்துள்ளது. இதன்காரணமாக அவர் அந்த வீட்டில் திருடிய நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருப்பி கொடுக்க நினைத்துள்ளார். இதற்காக அவர் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று அனைத்து பொருட்களையும் திருப்பி கொடுத்துள்ளார். மேலும் அங்கு இருந்த இரண்டு பெண்களின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டுதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர்கள் காவல்துறையில்  கொடுத்துள்ள புகாரை திரும்பி பெறுமாறு அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. 

 

இந்தச் சம்பவம் அறிந்த காவல்துறையினர் அந்த நபரை பிடித்து கைது செய்துள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் சின்ன கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(38) என்பது தெரியவந்துள்ளது. திருடிய பொருட்களை திருடனே மீண்டும் வந்து கொடுத்து காலில் விழுந்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவம் அப்பகுதியில் வேகமாக வைரலாகி வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget