மேலும் அறிய

ரயிலில் சென்னையில் இருந்து தி.மலைக்கு கஞ்சா கடத்தல்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

திண்டிவனம் இரயில்  நிலையத்தில் சென்னையில் இருந்து கடத்திவரப்பட்ட அரை கிலோ கஞ்சா பறிமுதல்.

விழுப்புரம்: திண்டிவனம் இரயில்  நிலையத்தில் சென்னையில் இருந்து கடத்திவரப்பட்ட அரை கிலோ கஞ்சா பறிமுதல், இளஞ்செழியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இரயில் மூலம் கஞ்சா கடத்திவரப்பட்டு விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இரயில் மூலம் கஞ்சா கடத்திவரப்படுவதாக திண்டிவனம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாலை காவல்துறையினர் திண்டிவனம் இரயில் நிலையத்தில் திண்டிவனம் நகர காவல் உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் மற்றும் காவலர் கார்த்தி ஆகிய இருவரும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்,

அப்போது அந்த இளைஞர் கையில் வைத்திருந்த பையை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அதில் அரை கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிய வந்தது. அவனை போலீசார் சிறிது தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த இளஞ்செழியன்(21) என்பதும் சென்னையில் இருந்து இரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனைக்காக திருவண்ணாமலை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இந்நிலையில் இளஞ்செழியனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

வெளிநாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்குள் வித விதமான போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. ஏராளமான இளைஞர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்களும் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி வருவாதால் விழுப்புரம் மாவட்ட போலீசார் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget