மேலும் அறிய

கடலூரில் ஒன்றாக இணைந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்

’’மழை வெள்ள பாதிப்புகளை தனித்தனியாக பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வந்த நிலையில் கடலூரில் ஒன்றாக ஆய்வு’’

கடலூரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முன்னாள் முதல்வர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம்*

தென்மேற்கு பருவமழை காலத்தில் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பாவிட்டாலும், நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்தது. மேலும் தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாக மழை இன்றி காணப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழையால் பெரும்பாலன ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பல இடங்களில் விளை நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த மழைநீர் இன்னும் வடியாததால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூரில் ஒன்றாக இணைந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்

புவனகிரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள். முன்னாள் முதல்வர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வழங்கினர். டெல்டா மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். முதல் கட்டமாக புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புவனகிரி நகரில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரிசி, பாய், போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். அதிமுக எம்எல்ஏக்கள் புவனகிரி அருண்மொழித்தேவன், சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பூவாலை கிராமத்திற்குச் சென்ற முன்னாள் முதல்வர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

கடலூரில் ஒன்றாக இணைந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூவாலை கிராமத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மழை பாதித்த பார்வையிட்டனர்.பரவனாற்றின் கரையில் சுமார் 2,000 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கிய பகுதியை பார்வையிட்டனர். பின்னர் சிறிய சாலையில் இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் ஜீப்பில் சென்று பயிர் பாதிப்புகளை பார்வையிட்டனர்.அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எம்.சி.சம்பத், எம்எல்ஏக்கள் புவனகிரி அருண்மொழித்தேவன், சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி: புதுச்சேரியில் இன்று மாலை முதல் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை அறிவிப்பு!
யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி: புதுச்சேரியில் இன்று மாலை முதல் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை அறிவிப்பு!
வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்...பகுதிநேர வேலை ஆசையில் ரூ.14.50 லட்சத்தை பறிகொடுத்த புதுச்சேரி வாலிபர்!
வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்...பகுதிநேர வேலை ஆசையில் ரூ.14.50 லட்சத்தை பறிகொடுத்த புதுச்சேரி வாலிபர்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget