மேலும் அறிய

கள்ளக்குறிச்சி : சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து; 4 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடை ஏற்பட்ட தீ விபத்தி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் வரும் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக ஜவுளி, நகை, பட்டாசு உள்ளிட்டவைகளின் வியாபாரம் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை பொறுத்தவரையில் பட்டாசு முக்கிய பங்கு வகிக்கிறது. தீபாவளி பட்டாசு விற்பனையை நம்பி விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் பல லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பல இடங்களில் தீயணைப்புத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் முருகன் என்பவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்வதற்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தார் இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தீ பொறி ஆனது பட்டாசு கடையில் பட்டு தீ விபத்து ஏற்பட்டது.  முருகன் மற்றும் அவரது கடை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைத்து முயற்சி செய்தனர்  இருப்பினும் கடையில் தீ மளமளவென பரவியது.


கள்ளக்குறிச்சி : சங்கராபுரத்தில்  பட்டாசு கடையில் தீ விபத்து; 4 பேர் உயிரிழப்பு

இதனால் அந்த கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடிக்கத் தொடங்கியது.  தீ பிழம்பு போல அந்த பகுதி காட்சியளித்தது. இதில் அக் கடையில்  பணி புரிந்த 4 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முருகன் பட்டாசு கடை அருகில் இருந்த பேக்கரி கடையில் பயன்படுத்தி வந்த மூன்று சிலிண்டர்கள் வெடித்துள்ளது  என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் சங்கராபுரம் பகுதியில் பெரும் தீ பிழம்பு சூழப்பட்டிருக்கிறது.


கள்ளக்குறிச்சி : சங்கராபுரத்தில்  பட்டாசு கடையில் தீ விபத்து; 4 பேர் உயிரிழப்பு

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரிஷிவந்தியம் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கராபுரத்தில் பட்டாசு ஆலை விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை வைத்து வந்தால் உடனடியாக அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பட்டாசு கடை விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget