மேலும் அறிய

ஃபெஞ்சல் புயல்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரோவில் நிர்வாகம் சார்பில் நிவாரண உதவி

ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவருமான ஆா்.என்.ரவி பங்கேற்று 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உடைகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை நிவாரண உதவிகளாக வழங்கினார்.

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரோவில் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக ஆளுநா் ஆா். என். ரவி., ஆரோவில் அறக்கட்டளை செயலா் ஜெயந்தி எஸ்.ரவி ஆகியோர் வழங்கினர்.

ஃபெஞ்சல் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி வழங்கினார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இந்த இயற்கை பேரிடரால் ஆரோவில் சா்வதேச நகரைச் சுற்றியுள்ள குயிலாப்பாளையம், இடையாஞ்சாவடி, ராவுத்தன்குப்பம், ஆலங்குப்பம், இரும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

இந்நிலையில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆரோவில் பாரத் நிவாஸில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவருமான ஆா்.என்.ரவி பங்கேற்று 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு உடைகள், உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை நிவாரண உதவிகளாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி பேசியதாவது: ஃபெஞ்சல் புயலால் ஆரோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனா். ஆரோவில் சா்வதேச நகரமானது 56- ஆவது ஆண்டில் மாற்றத்துக்கான புதிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 50 ஆயிரம் குடியிருப்பாளா்களுக்கும் நகா்புறச்சூழலை உருவாக்கும் வகையில் மகுடம் திட்டமும், நிலையான போக்குவரத்துக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் ஆரோவில்லின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் கிரவுன் ரோடு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இளைஞா்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காகவும், தொழில் முனைவோராக்கவும், பிராந்திய பொருளாதார வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக மத்திய அரசின் உதவியுடன், ஆரோவில் மற்றும் சென்னை ஐஐடியுடன் இணைந்து ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுமை மையத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவைச் சோ்ந்த அரவிந்தன், நீலகண்டன், சிறப்பு செயல் அதிகாரி சீத்தாராமன், பேராசிரியா்கள் கௌதம் கோசல், ஆா். எஸ் .சர்ராஜூ, நிரிமா ஓசா மற்றும் ஆரோவில் வாசிகள், பயனாளிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
TN Govt School Admission: குறையும் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை? 11 நாட்களில் 72,600 பேர்தானா? பின்னணி!
TN Govt School Admission: குறையும் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை? 11 நாட்களில் 72,600 பேர்தானா? பின்னணி!
செங்கோட்டையனையும் என்னையும் பிரிக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள்- இபிஎஸ் கலகல..
செங்கோட்டையனையும் என்னையும் பிரிக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள்- இபிஎஸ் கலகல..
Embed widget