மேலும் அறிய

வாழைத்தார், பலா பழங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயிகள்

200 ஆண்டுகளாக இயங்கி வந்த வாரச்சந்தை கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் அனுமதி அளிக்க கோரிக்கை

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியில் கடந்த 200 வருடங்களாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று முக்கனி வாரசந்தை நடைபெற்று வருவது வழக்கம். இங்கே மா, பலா, வாழை மற்றும் காய்கறிகள், அனைத்து பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.  இந்த நிலையில் கடந்த வருடமும் இந்த வருடமும் கொரோனா தொற்று நோய் பரவல் ஏற்பட்ட காரணத்தினால் வார சந்தை திறக்க கூடாது என மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உத்தரவிட்டது, இதன் காரணமாக தொடர்ந்து கடந்த ஒன்னறை வருடம் முன்பு முதல் வார சந்தை இயங்கவில்லை. ஆனால் தற்பொழுது சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா நோய் கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டு தற்போது மீண்டும் வாரச் சந்தைக்கு வழக்கம் போல் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள், விற்பனை செய்வதற்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சென்று பார்த்த போது, சில தனி நபர்கள் வார சந்தை இயங்கி வந்த இடத்தினை பிளாட் போட்டு விற்பனை செய்து கட்டிடம் கட்டி வருகின்றனர். 
 

வாழைத்தார், பலா பழங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயிகள்
 
இது சம்பந்தமாக குள்ளஞ்சாவடி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர், தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இடத்தை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து ஆய்வு செய்த போது அரசு இடம் என தெரியவந்து உள்ளது. பின்னர் இது தொடர்பாக பலமுறை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200 ஆண்டுகளாக இயங்கி வந்த வார சந்தையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார் என்பது குறித்து புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
 

வாழைத்தார், பலா பழங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயிகள்
 
மேலும் இந்த வார சந்தையை சார்ந்து சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 150 கிராம மக்கள் பயனடைந்து வந்த நிலையில் தற்பொழுது அவர்கள் அனைவரின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்படைந்து உள்ளது. இதுமட்டும் இன்றி சந்தை இல்லாத காரணத்தினால் சாலை ஓரத்தில் பொருட்கள் விற்பனை செய்ய சென்றால் அதற்கும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆகவே கடலூர் மாவட்ட நிர்வாகம் இனி வரும் காலங்களில் ஆவது உடனடியாக நடவடிக்கை எடுத்து 200 ஆண்டுகளாக இயங்கி வந்த தங்கள் வார சந்தையினை மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்பொழுது விவசாயிகள் கையில் வாழைத்தார் மற்றும் பலா பழங்களுடன் வந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து சென்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Embed widget