மேலும் அறிய

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது

கௌதமியின் வீட்டில் பார்த்த போது அவர் வீட்டில் வைத்து இருந்த 26,500 ரூபாய் மதிப்பு உள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்த நிலையில் கௌதமிக்கு கள்ளநோட்டு கொடுத்த செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இளம்மங்கலம் எனும் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழரசன் என்பவரின் பெட்டிக் கடையில் பொருட்கள் வாங்கிய இரண்டு மர்ம நபர்கள் 500 மதிப்புள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். கடையில் கூட்டம் குறைந்த பிறகு அதனை பார்த்த கடை உரிமையாளர் தமிழரசன், அதனை கள்ள நோட்டு என உறுதிப்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது
 
பின்னர் புகாரின் பேரில் திட்டக்குடி காவல் துறையினர் பெட்டி கடை அமைந்து உள்ள பகுதியை சுற்றி உள்ள இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது அது திட்டக்குடி வதிஷ்டபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி கௌதமி (32), இவரும் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் செந்தில்குமார் (45) என்பவர் என்பதும் தெரிய வந்தது.

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது
 
பின்னர் கௌதமியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டில் வைத்து இருந்த 26,500 ரூபாய் மதிப்பு உள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்தனர் மற்றும் கௌதமிக்கு கள்ளநோட்டு கொடுத்த செந்தில்குமார் அவரையும் கைது செய்து மேலும் கள்ள நோட்டுகள் திட்டக்குடி பகுதியில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளனவா வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் இது எவ்வாறு அவர்களுக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது
 
மேலும், அந்த பகுதியை சுற்றி கள்ள நோட்டு புழக்கம் உள்ளதா என்பன குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் இது போல் கள்ள நோட்டு புழக்கத்தை அதிகரிக்க விடாமல் தொடக்கத்தில் இருந்தே இந்த கள்ள நோட்டு விவகாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குற்றம் செய்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.இந்த நிலையில் ஒரு வீட்டில் மட்டும் இருந்து 26,500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் திட்டகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Embed widget