மேலும் அறிய

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது

கௌதமியின் வீட்டில் பார்த்த போது அவர் வீட்டில் வைத்து இருந்த 26,500 ரூபாய் மதிப்பு உள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்த நிலையில் கௌதமிக்கு கள்ளநோட்டு கொடுத்த செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இளம்மங்கலம் எனும் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழரசன் என்பவரின் பெட்டிக் கடையில் பொருட்கள் வாங்கிய இரண்டு மர்ம நபர்கள் 500 மதிப்புள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். கடையில் கூட்டம் குறைந்த பிறகு அதனை பார்த்த கடை உரிமையாளர் தமிழரசன், அதனை கள்ள நோட்டு என உறுதிப்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது
 
பின்னர் புகாரின் பேரில் திட்டக்குடி காவல் துறையினர் பெட்டி கடை அமைந்து உள்ள பகுதியை சுற்றி உள்ள இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது அது திட்டக்குடி வதிஷ்டபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி கௌதமி (32), இவரும் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் செந்தில்குமார் (45) என்பவர் என்பதும் தெரிய வந்தது.

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது
 
பின்னர் கௌதமியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டில் வைத்து இருந்த 26,500 ரூபாய் மதிப்பு உள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்தனர் மற்றும் கௌதமிக்கு கள்ளநோட்டு கொடுத்த செந்தில்குமார் அவரையும் கைது செய்து மேலும் கள்ள நோட்டுகள் திட்டக்குடி பகுதியில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளனவா வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் இது எவ்வாறு அவர்களுக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது
 
மேலும், அந்த பகுதியை சுற்றி கள்ள நோட்டு புழக்கம் உள்ளதா என்பன குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் இது போல் கள்ள நோட்டு புழக்கத்தை அதிகரிக்க விடாமல் தொடக்கத்தில் இருந்தே இந்த கள்ள நோட்டு விவகாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குற்றம் செய்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.இந்த நிலையில் ஒரு வீட்டில் மட்டும் இருந்து 26,500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் திட்டகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆரோவில் குடியிருப்பாளர்கள் சந்திப்பு : ரூ.300 கோடி நிதி ஆதரவுடன் புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
ஆரோவில் குடியிருப்பாளர்கள் சந்திப்பு : ரூ.300 கோடி நிதி ஆதரவுடன் புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
Population census : புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் துவக்கம் - கேட்கப்படும் 33 கேள்விகள்..!
Population census : புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் துவக்கம் - கேட்கப்படும் 33 கேள்விகள்..!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Assembly Secretary Srinivasan : சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க விஜய் - இபிஎஸ் அதிரடி
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
Embed widget