மேலும் அறிய

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது

கௌதமியின் வீட்டில் பார்த்த போது அவர் வீட்டில் வைத்து இருந்த 26,500 ரூபாய் மதிப்பு உள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்த நிலையில் கௌதமிக்கு கள்ளநோட்டு கொடுத்த செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இளம்மங்கலம் எனும் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழரசன் என்பவரின் பெட்டிக் கடையில் பொருட்கள் வாங்கிய இரண்டு மர்ம நபர்கள் 500 மதிப்புள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். கடையில் கூட்டம் குறைந்த பிறகு அதனை பார்த்த கடை உரிமையாளர் தமிழரசன், அதனை கள்ள நோட்டு என உறுதிப்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது
 
பின்னர் புகாரின் பேரில் திட்டக்குடி காவல் துறையினர் பெட்டி கடை அமைந்து உள்ள பகுதியை சுற்றி உள்ள இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது அது திட்டக்குடி வதிஷ்டபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி கௌதமி (32), இவரும் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் செந்தில்குமார் (45) என்பவர் என்பதும் தெரிய வந்தது.

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது
 
பின்னர் கௌதமியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டில் வைத்து இருந்த 26,500 ரூபாய் மதிப்பு உள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்தனர் மற்றும் கௌதமிக்கு கள்ளநோட்டு கொடுத்த செந்தில்குமார் அவரையும் கைது செய்து மேலும் கள்ள நோட்டுகள் திட்டக்குடி பகுதியில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளனவா வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் இது எவ்வாறு அவர்களுக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திட்டக்குடியில் புழக்கத்தில் விடப்பட்ட500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் - 26,500 ரூபாய் பறிமுதல்; 2 பேர் கைது
 
மேலும், அந்த பகுதியை சுற்றி கள்ள நோட்டு புழக்கம் உள்ளதா என்பன குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் இது போல் கள்ள நோட்டு புழக்கத்தை அதிகரிக்க விடாமல் தொடக்கத்தில் இருந்தே இந்த கள்ள நோட்டு விவகாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குற்றம் செய்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.இந்த நிலையில் ஒரு வீட்டில் மட்டும் இருந்து 26,500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் திட்டகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மின் தடை புகாரா? விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் அவசர உதவி எண்கள் முழு விவரம்!
மின் தடை புகாரா? விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் அவசர உதவி எண்கள் முழு விவரம்!
புதுச்சேரிக்கு மெகா அறிவிப்பு: 2-வது ஐ.ஆர்.பி.என் பட்டாலியனுக்கு ஒப்புதல்; 1007 பேருக்கு அரசு வேலை!
புதுச்சேரிக்கு மெகா அறிவிப்பு: 2-வது ஐ.ஆர்.பி.என் பட்டாலியனுக்கு ஒப்புதல்; 1007 பேருக்கு அரசு வேலை!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
புதுச்சேரி அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை 2026: ஆன்லைன் பதிவு தொடக்கம்!
புதுச்சேரி அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை 2026: ஆன்லைன் பதிவு தொடக்கம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
Embed widget