மேலும் அறிய

கடலூர்: சாதியை சொல்லி தாக்கியதாக மாமனார் மீது மருமகள் கணவனுடன் போலீசில் புகார்

’’மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மணிமாறன் ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்த சத்யாவை குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்’’

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி இரயில்வே ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரும், கருவாடிக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியா என்பவரும்  கடந்த 2013 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். பின்னர்  அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்வதற்காக மணிமாறன் தனது பெற்றோரிடம் அனுமதி கேட்ட பொழுது மணிமாறன் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆதலால் ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்த சத்யாவை  திருமணம் செய்ய அவரது தந்தை மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். பின்னர் அவர்களது எதிர்ப்புகளை மீறி கடலூர் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இருவரும் சிறிது காலம் சத்யாவின் வீட்டில் வசித்து வந்தனர்.

பின்னர்  மணிமாறன் தனக்கு சேரவேண்டிய சொந்த ஊரில் உள்ள தந்தையின் நிலத்தில் ஒரு பகுதியை கேட்டுப் பெற்றுக்கொண்டார் பின்னர் அங்கு சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர், இந்நிலையில் அவ்வப்போது மணிமாறன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது தந்தை ஜெயகுமார் மற்றும் அவரது அண்ணன் கந்தவேல் ஆகியோர் மனைவி சத்யாவிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர். பின்னர் தற்பொழுது கடந்த 24 ஆம் தேதி மணிமாறன் வீட்டில் இல்லாத நேரத்தில் சத்யா மற்றும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகள் தனியாக வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த மணிமாறனின் தந்தை ஜெயக்குமார், அண்ணன் கந்தவேலு மற்றும் அவரது மனைவி ராஜசுந்தரி ஆகியோர் வீட்டிற்குள் நுழைந்து சத்யாவை சாதியின் பெயரால் தரக்குறைவாக பேசி அவர்கள் வைத்திருந்த வைத்திருந்த கட்டயால் அடித்துள்ளனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.


கடலூர்: சாதியை சொல்லி தாக்கியதாக மாமனார் மீது மருமகள் கணவனுடன் போலீசில் புகார்

பின்னர் தொலைபேசி மூலம் கணவருக்கு சத்யா தகவல் தெரிவித்த உடன் மணிமாறன் வீட்டிற்கு வந்துள்ளார் பின்னர் அவரையும் அடித்து தரக்குறைவாக பேசியுள்ளனர், மேலும் மனிமாறனுக்கு பிரித்து கொடுத்துள்ள நிலத்தினை பதிவு செய்ய ஒத்துழைக்காமல் தற்பொழுது மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி வெளியேறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஆதாரங்களுடன் மணிமாறன் மற்றும் அவரது மனைவி சத்யா ஆகியோர் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர் அதில் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த  மணிமாறனின் தந்தை ஜெயகுமார், அண்ணன் கந்தவேல் மற்றும் அவரது மனைவி ராஜசுந்தரி மீது விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
Embed widget