மேலும் அறிய

கடலூர்: பெண்ணாடம் அருகே துறையூரில் மோதல்; தொடர்ந்து நீடிக்கும் பதற்றம் - போலீசார் குவிப்பு

பெண்ணாடம் அருகே துறையூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல்-தொடர்ந்து நீடிக்கும் பதட்டம் போலீசார் குவிப்பு.

கடலூர் மாவட்டம் துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, இவர் ஆண்டிமடம் அருகே ஐடிஐ படித்து வரும் நிலையில் அவருக்கும் கடலூர் மாவட்டம் முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்த ஐ டி ஐ மாணவருக்கும் பேருந்து சீட்டில் அமர்வதில் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக ராஜாவை முருகன்குடியை நாசின்ராஜ் என்ற மாணவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த துறையூர் கிராம மக்கள் நாசின் ராஜ் கிராமத்திற்கு சென்று ஆபாசமாக திட்டி உள்ளனர். இதனிடையே பேருந்தில் வந்த விஜயகுமார் என்பவரை துறையூர் பகுதி வாலிபர்கள் தாக்கியதால் இரு தரப்பினர் இடையே பிரச்சனையாக மாறி உள்ளது.
 
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஒருவரை ஒரு கற்களை கொண்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் பள்ளி மாணவி உட்பட 10 பேர் லேசான காயம் அடைந்த நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் உடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பதட்டம் காரணமாகவும் அசம்பாவிதங்களை தடுக்கவும் இரண்டாவது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக ராஜா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அன்பழகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் 50 பேர் மீது பெண்ணிடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு.
 
இந்நிலையில் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவர் வீடு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget