மேலும் அறிய

குடி போதையில் தகராறு செய்த தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

ஆத்திரம் அடைந்த தனசேகர் அவரின் அருகே கிடந்த கத்தியை எடுத்து நீலமேகத்தை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த நீலமேகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து உள்ளார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (34), இவர் தனியார் பால் விற்பனை நிலையத்தில் வேன் டிரைவராக கடந்த சில மாதங்களாக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தற்பொழுது தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

குடி போதையில் தகராறு செய்த தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

இவருடைய தம்பியான நீலமேகம் (32). தற்பொழுது வரை திருமணம் ஆகாமல், எந்த வேலை எதற்கும் செல்லாமலும் வீட்டிலேயே இருந்து வருகிறார், இது மட்டும் இன்றி வீட்டிலேயே இருக்கும் நீலமேகம் பலரிடம் கடன் வாங்கி தினம் தினம் குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனும் தொடர்ந்து தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவருக்கு கடன் கொடுத்தவர்கள் சிலர் வீட்டிற்கு வந்து தினசரி பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு கொடுப்பதும் தொடர்  வழக்கமாக இருந்து வந்து உள்ளது.


குடி போதையில் தகராறு செய்த தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நபர் ஒருவரிடம் ஒரு லட்சம் கடன் வாங்கிய நீலமேகம் அந்த பணத்தை வைத்து கொண்டு குடித்துவிட்டு தினசரி வந்து வீட்டில் உள்ள நபர்களிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். இவ்வாறு உள்ள சூழலில் நேற்று முன் தினம் இரவு இதே போல குடி போதையில் வீட்டுக்கு வந்த நீலமேகம் தனது பெற்றோரிடமும், தனசேகரிடமும் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தனசேகர் அவரின் அருகே கிடந்த கத்தியை எடுத்து நீலமேகத்தை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த நீலமேகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து உள்ளார்.


குடி போதையில் தகராறு செய்த தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

பின்னர் இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாண்டிகுப்பம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தம்பியை குத்திக் கொன்ற தனசேகரை கைது செய்த காவல் துறையினர் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து இந்த கொலை தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரங்களுக்காக நடைபெற்றதா என பல கோணங்களில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சொந்த தம்பியையே அண்ணன் குத்தி கொன்ற சம்பவம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
'Bhargavastra' Anti Drone System: இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
Cabinet Meeting Outcomes: ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
Embed widget