மேலும் அறிய

என்எல்சி நிலம் விவகாரம்: ‘எந்த அளவுக்கும் போக தயார்’ - அன்புமணி ராமதாஸ்

விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்கி என்எல்சி பெற்று தனியாரிடம் தர உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாள் பிரச்சார விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், நேற்று குறிஞ்சிப்பாடி அடுத்த வானதிராயபுரத்தில் நடை பயணத்தை தொடங்கினர்.
 
இரண்டாவது நாளான இன்று கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வளையமாதேவி கிராமத்தில் நடைபயணத்தை தொடங்கிய அன்புமணி ராமதாஸ், வயலில் இறங்கி விவசாயிகளிடமும், சாலையில் இருந்த பழக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் அனைவரிடமும் எல்எல்சி வெளியேற வேண்டுமென கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
 

என்எல்சி நிலம் விவகாரம்: ‘எந்த அளவுக்கும் போக தயார்’ -  அன்புமணி ராமதாஸ்
 
கரிவெட்டி, கத்தாழை ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்ட அன்புமணி என்.எல் சி நிறுவனத்திற்கு ஒரு பிடி கூட இனி தரமாட்டோம், என்எல்சிக்கு புரோக்கர் போல வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் செயல்படுவதாகவும் அன்புமணி குற்றம் சாட்டினார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், என்எல்சி மாநில அரசின் முடிவுகளுக்கு எதிராக ஏன் விளைநிலங்களை எடுக்க துடிக்கிறது என்று கூறினார். என்எல்சி நிலம் எடுப்பு விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் போராடிவரும் நிலையில், அவர்களின் போராட்டம் வேறு, லெட்டர் பேடு கட்சிகள் தான் போராடுகின்றன என்று திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளையும் விமர்சித்த அன்புமணி, அவர்களின் கோரிக்கை வேறு எனது கோரிக்கை என்எல்சி வெளியேற வேண்டும் என்பது, பாமக போராட்ட கட்சி கடுமையான போராட்டங்களை நடத்துவோம், எந்த அளவுக்கு போகும் அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் எனத் தெரிவித்தார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget