மேலும் அறிய

நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்து; ஏலகிரிக்கு சுற்றுலா வந்த ஐடி ஊழியர்கள் உயிர் தப்பினர்

சென்னையிலிருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த ஐடி ஊழியர்கள்! நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்து! லேசான காயத்துடன் உயிர் தப்பினர்!

சென்னையிலிருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த ஐடி ஊழியர்களின் கார் விபத்தில் சிக்கியதில் லேசான காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பினார்கள்.
 
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலாக்கு வந்தனர். இந்நிலையில் இன்று மதிய உணவு முடிந்த பின்பு கெவின் வயது 23 என்ற நபர் படகு இல்லத்திற்கு செல்ல காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்து ஒன்பது பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும் ஏலகிரி மலையில் உள்ள ஆரம்ப சுகாதார  நிலையத்தில் சிகிச்சை பெற்று மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.

நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்து; ஏலகிரிக்கு சுற்றுலா வந்த ஐடி ஊழியர்கள் உயிர் தப்பினர்
 
முன்னதாக, வாணியம்பாடியில் வளைவில் திரும்பிய இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் மிட்டூர் வரை செல்லும் தனியார் பேருந்து நேதாஜி நகர் பகுதியில்  சென்ற போது அங்குள்ள வளைவில் இருசக்கர வாகனத்தில் திரும்பிய அதே பகுதியை சேர்ந்த  ஷாநவாஸ் என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஷானாவாஸ் கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
 
சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இளைஞரை  மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்துக்கு  காரணமான பேருந்து ஓட்டுனர் பள்ளவல்லி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து பேருந்து பறிமுதல் செய்யபட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
Embed widget