மேலும் அறிய

திருவண்ணாமலையில் NLC-நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் வீட்டில் 65 சவரன் நகை கொள்ளை

முதற்கட்ட விசாரணையில் சுமார் 35 ஆயிரம் பணம், வெள்ளி  நகைகள் தற்போது வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். நகை திருட்டு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மிகைப்படுத்தி சொல்வதாகவும் போலிசார் கூறுகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதியில் உள்ள வள்ளலார் தெருவை சேர்ந்த சிவானந்தம் (60) இவர் நெய்வேலி NLC  நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ராஜேஸ்வரி (]55) என்ற மனைவியும் பாலமுருகன் என்ற மகனும் உள்ளனர். மகன் பாலமுருகனுக்கு திருமணமாகி சென்னையில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் சிவானந்தம், ராஜேஷ்வரி தம்பதி மட்டும் திருவண்ணாமலையில் தனியாக வசித்து வருகின்றனர். பாலமுருகனின் தந்தை சிவானந்தம் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோருக்கு சேத்துப்பட்டு நம்பேடு பகுதியில் விவசாய நிலம் உள்ளதால் அங்கு அடிக்கடி சென்று தங்கி வருவது வழக்கம். 

 

திருவண்ணாமலையில் NLC-நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் வீட்டில் 65 சவரன் நகை கொள்ளை

சிவானந்தம், ராஜேஷ்வரி தம்பதி கடந்த வியாழக்கிழமை அன்று சோமசிபாடி பகுதியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளனர். அப்போது மகன் பாலமுருகனின் மனைவி மற்றும் அவருடைய மச்சான் இருவரும் திருமணத்திற்கு செல்லும்போது வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு தேவையான பொருட்களை எடுத்து செல்லாம் என்று வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டின் முன் பக்க தாழ்பாள் உடைக்கப்பட்ட  நிலையில் இருந்ததை கண்டு அதிர்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்ததில் வீட்டில்ற்குள் இருந்த  பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த  சுமார் 65 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. 

திருவண்ணாமலையில் NLC-நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் வீட்டில் 65 சவரன் நகை கொள்ளை

 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களையும் மோப்பநாயையும் வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்திவருகின்றனர். மோப்ப நாய் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று ரயில்வே கேட் அருகில் நின்றுவிட்டது. மேலும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் சுமார் 35 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி  நகைகள் தற்போது வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வெள்ளி நகை மற்றும் பணம் இருந்துள்ளதால் இந்த நகை கொள்ளையில் சந்தேகம் இருப்பதாகவும் நகை திருட்டு பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மிகைப்படுத்திச் சொல்வதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Virat Kohli: கண்டா வரச் சொல்லுங்க.. இந்திய கிரிக்கெட்டை சுமந்த அரசன் விராட் கோலி - ஓர் அலசல்
Virat Kohli: கண்டா வரச் சொல்லுங்க.. இந்திய கிரிக்கெட்டை சுமந்த அரசன் விராட் கோலி - ஓர் அலசல்
Embed widget