மேலும் அறிய

திருவண்ணாமலை: ஏரியில் மீன்பிடிக்க சென்ற கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

சோமாசிபாடி அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கிராம நிர்வாக அலுவலரும் ஏரியில் மின் மோட்டார் மூலம் மீன் பிடிப்பதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்ததால் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி செல்லக்குட்டி வயது (35) என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் செல்லகுட்டி இன்று கூலி வேலைக்கு எங்கும் செல்லாததால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சோமாசிப்பாடி ஏரியில் மீன் பிடிப்பதற்காக பச்சையப்பன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட்டை ஏரிக்கு எடுத்து சென்றார். பம்பு செட்டிற்கு 200 மீட்டர் தூரத்திற்கு வயர் எடுத்துச் சென்று ஏரியில் உள்ள தண்ணீரில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் செல்லகுட்டி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 


திருவண்ணாமலை: ஏரியில் மீன்பிடிக்க சென்ற கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி 

அதனைத் தொடர்ந்து உடனடியாக பச்சையப்பன் நிலத்தில் விவசாயம் மேற்கொண்டிருந்த சிலர் செல்லக்குட்டியின் உடலை அங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எடுத்து சென்று பார்த்தனர். அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக விவசாய நிலத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மின் ஒயர்கள், மின் மோட்டார்களை அங்கிருந்து எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி செல்லக்குட்டி மின்சாரம் தாக்கி இறந்ததை காவல்துறையினருக்கும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் மறைப்பதற்காக விவசாயி பச்சையப்பன் என்பவரிடம் பல லட்சம் கையூட்டு பெற்றுக் கொண்டு செல்லக்குட்டியின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சோமாசிப்பாடி ஏரியில் விவசாய நிலத்திலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து மீன்பிடிக்கும் சம்பவத்தை பொதுப்பணித்துறை அலுவலர்களும், சோமாசிப்பாடி கிராம நிர்வாக அலுவலரும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்ததால் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


திருவண்ணாமலை: ஏரியில் மீன்பிடிக்க சென்ற கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

 

மேலும் கூலித் தொழிலாளி மீன் பிடிக்கும் போது மின்சாரம் தாக்கி பலியான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்யாமல் விவசாயி பச்சையப்பனிடம் கையூட்டு பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இறப்பிற்கு என்ன காரணம் என்று கூட ஆராயாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget