மேலும் அறிய

திருட்டு வழக்கில் தந்தை கைதால் மகன் தற்கொலை...! - மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை

’’நகை திருட்டு வழக்கில் தந்தை கைதான அவமானத்தால் மகன் குளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை’’

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பகுதியில் உள்ள அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி விஜயகுமார் (42) இவருடைய மனைவி உஷாராணி (38) இவர்களுக்கு திருமணம் ஆகி  கோகுல் (24) என்ற மகன் உள்ளார். தினக்கூலி தொழிலாளியான  விஜயகுமார் கடந்த 6 நாட்களுக்கு முன் செய்யாறு அருகே உள்ள செய்யாற்று வென்றான் என்ற கிராமத்தில் முருகன் என்பவரின் வீட்டில் 2 சவரன் தங்க நகை திருடி உள்ளார். இதையடுத்து முருகன் நகை காணவில்லை என்று வீட்டில் தேடியுள்ளார் அதன் பிறகு கிடைக்கவில்லை என்பதால் அனக்காவூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த  புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முருகன் வீட்டில் சென்று விசாரணை செய்தனர். அதனைத்தொடர்ந்து அனக்காவூர் காவல் நிலைய காவலர்கள் முருகன் என்பவர் வீட்டில் தங்க நகை திருடியது விஜயகுமார் என்பது தெரியவந்தது இதனையடுத்து அனக்காவூர் காவல் நிலைய காவல்துறையினர் விஜயகுமாரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

திருட்டு வழக்கில் தந்தை கைதால் மகன் தற்கொலை...! - மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை

மேலும் அனக்காவூர் காவல்துறையினர் விஜயகுமாரை விசாரணைக்கு அழைத்த சென்றதால் அவமானம் தாங்க முடியாத விஜயகுமாரின் மனைவி உஷாராணி மற்றும் மகன் கோகுல் ஆகியோர் பையூர் கிராமம் பகுதியில் உள்ள பாறை குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இவர்கள் குளத்தில் குதித்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் குளத்தில் தற்கொலைக்கு முயன்ற பொதுமக்கள் உஷாராணியை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மகன் கோகுல் நீரில் மூழ்கி குளத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற கூலி தொழிலாளி விஜயகுமார் தன்னுடைய மகன் இறந்த துக்கத்தை கேட்டு மனது உடைந்து போன கூலி  தொழிலாளி சம்பவடத்திற்கு அடக்கம் செய்து விட்டு மனசோர்வுடன் காணப்பட்டார்.

திருட்டு வழக்கில் தந்தை கைதால் மகன் தற்கொலை...! - மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை

பின்னர் இன்று விடியற்காலையில் தன்னுடைய சொந்த கிராமமான வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுக்கா வளையாத்துர் கிராமத்தில் உள்ள வீட்டில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வந்த ஆற்காடு தாலுக்கா காவல்துறையினர் கூலிதொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 சவரன் தங்க நகைக்காக ஓரே குடும்பத்தில் 2 உயிர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணம் வரும்பட்சத்தில் கீழ்கண்ட 24 மணி நேர இலவச தொலைபேசி சேவை மூலம் தற்கொலை தடுப்புக்கான ஆலோசனைகளை பெறலாம் 1800-3000-2233, 104

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget