மேலும் அறிய

மேடையில் நடித்துக் கொண்டிக்கும்போதே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்... சோகத்தில் மூழ்கிய கிராமம்...!

நாடகத்தில் ஓம் சக்தி நாடக மன்றத்தின் ஆசிரியர் கமலநாதன் அர்ஜுனன் வேடம் அணிந்து விடியற் காலை 5: 30 மணியளவில் ஆடிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

வேப்பங்குப்பம் அருகே தெருக்கூத்து கலைஞர் ஒருவர் வேஷம் கட்டி நாடகத்தில் நடித்து கொண்டு இருந்தபொழுதே மாரடைப்பால் இறந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலநாதன் (52). விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயது முதலே தெருக்கூத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் முறையே தெருக்கூத்து கலை பயின்று ,   இதுவரை நூற்றுக்கணக்கான தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இவர் ஓம் சக்தி நாடக மன்றம் என்ற கலைக் குழுவை சொந்தமாக தொடங்கி, நாடக குழுவின்  ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

மேடையில் நடித்துக் கொண்டிக்கும்போதே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்... சோகத்தில் மூழ்கிய கிராமம்...!

இந்த சூழலில், மேல் அரசம்பட்டு, மடிகம் கிராமத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற்ற காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு “அர்ஜுனன் தபசு” என்ற தெருக்கூத்து நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தில் ஓம் சக்தி நாடக மன்றத்தின் ஆசிரியர் கமலநாதன் அர்ஜுனன் வேடம் அணிந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி விடியற் காலை 5: 30 மணியளவில் ஆடி கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சக கலைஞர்கள் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தெருக்கூத்து கலைஞரின் மீது அதீதப் பற்று கொண்ட கலைஞர் கமலநாதன். இவர் நாடகம் ஆடி கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சம்பவம் சக கலைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேடையில் நடித்துக் கொண்டிக்கும்போதே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்... சோகத்தில் மூழ்கிய கிராமம்...!

இவரது இறப்பு தொடர்பாக, மேல் அரசம்பட்டு  கிராமத்தின் ஊர் நாட்டாமை தரணிவாசனிடம் பேசிய பொழுது, கமலநாதனின் தந்தை, பாட்டன் என அனைவரும் விவாயசை குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு சொந்தமாக 3 ஏக்கர் விவசாய பூமி இருந்த பொழுதிலும் , நாடகம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைகளின் மேல் இருந்த பற்றுகாரணமாக தெருக்கூத்து கலையை கற்று கொண்டு, சொந்தமாக நாடக கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார்.

மேடையில் நடித்துக் கொண்டிக்கும்போதே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்... சோகத்தில் மூழ்கிய கிராமம்...!

அவருக்கு பங்குஜவல்லி என்ற மனைவியும் இரண்டு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவரது இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்திற்கும் இல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே பேரிழப்பு என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget