மேலும் அறிய

மேடையில் நடித்துக் கொண்டிக்கும்போதே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்... சோகத்தில் மூழ்கிய கிராமம்...!

நாடகத்தில் ஓம் சக்தி நாடக மன்றத்தின் ஆசிரியர் கமலநாதன் அர்ஜுனன் வேடம் அணிந்து விடியற் காலை 5: 30 மணியளவில் ஆடிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

வேப்பங்குப்பம் அருகே தெருக்கூத்து கலைஞர் ஒருவர் வேஷம் கட்டி நாடகத்தில் நடித்து கொண்டு இருந்தபொழுதே மாரடைப்பால் இறந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலநாதன் (52). விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயது முதலே தெருக்கூத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் முறையே தெருக்கூத்து கலை பயின்று ,   இதுவரை நூற்றுக்கணக்கான தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இவர் ஓம் சக்தி நாடக மன்றம் என்ற கலைக் குழுவை சொந்தமாக தொடங்கி, நாடக குழுவின்  ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

மேடையில் நடித்துக் கொண்டிக்கும்போதே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்... சோகத்தில் மூழ்கிய கிராமம்...!

இந்த சூழலில், மேல் அரசம்பட்டு, மடிகம் கிராமத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற்ற காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு “அர்ஜுனன் தபசு” என்ற தெருக்கூத்து நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தில் ஓம் சக்தி நாடக மன்றத்தின் ஆசிரியர் கமலநாதன் அர்ஜுனன் வேடம் அணிந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி விடியற் காலை 5: 30 மணியளவில் ஆடி கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சக கலைஞர்கள் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தெருக்கூத்து கலைஞரின் மீது அதீதப் பற்று கொண்ட கலைஞர் கமலநாதன். இவர் நாடகம் ஆடி கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சம்பவம் சக கலைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேடையில் நடித்துக் கொண்டிக்கும்போதே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்... சோகத்தில் மூழ்கிய கிராமம்...!

இவரது இறப்பு தொடர்பாக, மேல் அரசம்பட்டு  கிராமத்தின் ஊர் நாட்டாமை தரணிவாசனிடம் பேசிய பொழுது, கமலநாதனின் தந்தை, பாட்டன் என அனைவரும் விவாயசை குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு சொந்தமாக 3 ஏக்கர் விவசாய பூமி இருந்த பொழுதிலும் , நாடகம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைகளின் மேல் இருந்த பற்றுகாரணமாக தெருக்கூத்து கலையை கற்று கொண்டு, சொந்தமாக நாடக கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார்.

மேடையில் நடித்துக் கொண்டிக்கும்போதே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்... சோகத்தில் மூழ்கிய கிராமம்...!

அவருக்கு பங்குஜவல்லி என்ற மனைவியும் இரண்டு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவரது இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்திற்கும் இல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே பேரிழப்பு என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget