மேலும் அறிய

சாத்தனூர் அணையை பார்வையிட 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி...!

’’ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளமான சாத்தனூர் அணையை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளித்து பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது’’

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை பாதிப்பானது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சத்தை அடைந்த நிலையில் தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமலானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சாத்தனூர் அணைக்க்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு கடந்த சில வாரங்களாகவே ஊரடங்கில் சில தளர்வுகளை  அறிவித்து வருகின்றது.


சாத்தனூர் அணையை பார்வையிட 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி...!


இந்நிலையை ஜூலை 5ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில்  முக்கிய சுற்றுலா தலமான சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாத்தனுர் அணையை சுற்றி பார்க்க ஜூலை 5ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால் மாவட்டத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சாத்தனூர் அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூடுவதற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்தார். அன்று முதல் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது திங்கட்கிழமை முதல் கடற்கரை, உயிரியல் பூங்கா, சுற்றுலாத்தலங்கள் பூங்காக்கள் திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. வழக்கம்போல் இன்று முதல் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

சாத்தனூர் அணையை பார்வையிட 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி...!

 

இதுகுறித்து சாத்தனூர் அணை பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் பேசுகையில்;

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அரசு சுற்றுலா தளங்களை  அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டதால் சாத்தனூர் அணை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு இன்று முதல் அனுமதிக்கப்படும். சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.

கிருமி நசினி மூலம் கை கழுவிய பின்பு பின்புதான் அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார். முகக்கவசம் அணிய வில்லை என்றால் அனுமதி கிடையாது. 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார். உள்ளே சென்ற பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து நடந்துக்கொள்ள வேண்டும் இலையென்றால் அவர்களை வெளியேற்றப்படம் என்றும்,  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சாத்தனூர் அணை திறந்திருக்கும் என கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.