மேலும் அறிய

24 மணி நேரம் எரியும் குப்பை: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 1.33 கோடி ரூபாய் அபராதம்

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறைகாக இல்லாததால் ரூ.95 லட்சம் மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.38 லட்சம் என காஞ்சி மாநகராட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். மேலும், ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. நகரப்பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 70 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 20 டன் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளதாக தெரிகிறது. குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொட்டுவதற்காக, திருக்காலிமேடு பகுதியில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. 


24 மணி நேரம் எரியும் குப்பை: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 1.33 கோடி ரூபாய் அபராதம்

இங்கு சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் உள்ளிட்டைவைகளை தரம் பிரித்து பயோமைனிங் தொழில்நுட்பத்தில்  தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. எனினும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் உள்ளதால், குப்பை கிடங்கில் அதிகளவில் குப்பை தேங்கியுள்ளன. மேலும், அடிக்கடி மர்மமான முறையில் குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிவதால், கடும் துர்நாற்றத்துடன் கூடிய கரும்புகை வெளியேறி அருகில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வருகிறது.


24 மணி நேரம் எரியும் குப்பை: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 1.33 கோடி ரூபாய் அபராதம்


24 மணி நேரம் எரியும் குப்பை: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 1.33 கோடி ரூபாய் அபராதம்

இதனால், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு குடியிருப்பு வாசிகள் சுவாசப்பிரச்னை உள்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக மேற்கண்ட குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் குப்பை தீப்பற்றி எரிந்து வருவதால், 3 கி.மீ., தொலைவில் உள்ள ரயில்வே  சாலை வரையில் புகை பரவி வருகிறது. அதனால், குப்பை கிடங்கில் தீயை முழுவதுமாக அணைத்து மீண்டும் தீப்பற்றாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


24 மணி நேரம் எரியும் குப்பை: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 1.33 கோடி ரூபாய் அபராதம்


இதுகுறித்து, காஞ்சி மாநகராட்சி பணியாளர்கள் வட்டாரங்கள் கூறியதாவது: குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு தீ அணைக்கப்பட்டுள்ளது. எனினும், கோடைகாலம் என்பதால் தேங்கியுள்ள குப்பையின் அடியில் எப்படியோ தீப்பற்றுகிறது. குப்பை கிடங்கில் தீயை அணைக்க அடிக்கடி தீயணைப்பு வாகனம் வருவதில்லை. அதனால், மாநகராட்சியின் தண்ணீர் லாரிகளை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுகிறோம் என்றனர்.


24 மணி நேரம் எரியும் குப்பை: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 1.33 கோடி ரூபாய் அபராதம்

இதுகுறித்து திருக்காலிமேடு குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் முறையாக இல்லாததால் ,ரூ.95 லட்சம் மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.38 லட்சம் என காஞ்சி மாநகராட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கின்றனர்.

 

மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget