மேலும் அறிய

காஞ்சியை தொடர்ந்து ஆரணியிலும் வீட்டில் கருப்பு கொடியை ஏற்றி கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

ஆரணியில் கைத்தறி பட்டு விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நெசவாளர்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.

திருவண்ணாமலை (Tiruvannamalai News):  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்றாலே பட்டுக்கு பெயரெடுத்த ஊராகும் காஞ்சிபுரம் பட்டுக்கு நிகராக ஆரணி பட்டு விளங்கி வருகின்றது. மேலும் ஆரணி நகரப்பகுதி, சேவூர், தேவிகாபுரம், எஸ்.வி.நகரம், முள்ளிப்பட்டு, மூனுகபட்டு , ஒண்ணுபுரம் உள்ளிட்ட சுற்றி வட்டார பகுதிகளில் 100-க்கும்மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.மேலும் கடந்த சில மாதங்களாக ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கைத்தறி பட்டு புடவை நெய்வர்த்க்கான வடிவமைப்பை வைத்து விசைதறியில் (பவர்லூம் ) புடவை நெய்ந்து அதனை கைத்தறி பட்டு என்று கூறி குறைந்த விலையில் விற்பனை செய்யபட்டு வருவதாகவும், இதனால் கைத்தறி பட்டு நெசவாளர்கள்வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கைத்தறி பட்டு நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

 


காஞ்சியை தொடர்ந்து ஆரணியிலும் வீட்டில் கருப்பு கொடியை ஏற்றி கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

இதனையொடுத்து கைத்தறி நெசவாளர்கள் கடந்த வாரம் விசைத்தறியை தடை செய்ய கோரி மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் ஓருநாள் அடையாள உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆரணி பகுதிகளில் தொடர்ந்து விசைத்தறி இயங்குகின்றன. இதனால் இன்று தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆரணி நகரம் ,சேவூர் முள்ளிபட்டு, வேலப்பாடி,கீழ்பட்டு, நெடுங்குணம், தேவிகாபுரம் திருமணி, வாழைப்பந்தல், கொருக்காத்தூர், மெய்யூர் , ஒண்ணுபுரம், துருவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தியும் நெசவாளர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


காஞ்சியை தொடர்ந்து ஆரணியிலும் வீட்டில் கருப்பு கொடியை ஏற்றி கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

நெசவாளர்களின் கோரிக்கையான பட்டு கைத்தறி ரகங்களை விசைத்தறையில் பவர்லூம் உற்பத்தியை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 அமல்படுத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் விசைத்தறிகளை ஆய்வு செய்வதை வெளிபடை தன்மையாக ஆய்வு செய்ய வேண்டும், அண்டை மாநிலங்களில் விசைத்தறியில் உற்பத்தி செய்யும் பட்டு ரகங்களை தடை செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் எடுத்துரைத்தனர். மேலும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்த போவதாக கைத்தறி நெசவாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டு கைத்தறி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் குருராஜாராவ் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், பாபு, அப்பாசாமி ஜெயக்குமார் அன்பு கருணாகரன் இளங்கோ பரணி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget